இரு தினங்கள் உடல் முழுவதும்
வலி உயிர் பிரியும் வலி வலித்தது!
அரவணைக்க அருகில் அவரில்லாமல்
பயம் மனம் பயந்து நடுங்கியது!
அறையில் உள்ள பொருட்களை கண்டு
கண்கள் இரண்டும் மிரண்டது!
அரைப்பட்டினியோடும் அழுததாலும்
தொண்டை முழுதும் வறண்டது!
அன்றாட நிகழ்வென்று செவிலியரின்...