Search results

Advertisement

  1. Ansadoss

    Nee Enbathu Yaathenil 20 - Precap

    நிச்சயமாக அவனது நோக்கம் தறில்லை ஊருக்கும் உறவுக்கும் மத்தியில் அவளை உயர்த்திபிடிக்கவே அவளோடு போராடுகிறான். தான் ஏதோ அவளுக்கு கிடைத்த ஜாக்பாட் போல எல்லோரும் நினைப்பதை தடுக்க நினைக்கிறான். இவளுக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாரேன் என்பதை இவனுக்கு வந்த யோகத்தை பாரேன் என மாற்றி எழுத நினைக்கின்றான். ஆள்...
  2. Ansadoss

    Nee Enbathu Yaathenil 20 - Precap

    100% உண்மை பூவி பெண் மனது மென்மையானது தான் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் வன்மை கொண்டு ஆள நினைத்தால் அது வன்மம் கொண்டு விலகி நிற்கும் உயிரை கொடுக்குமளவு மனதில் காதல் இருந்தாலும் அது நிமிர்வுடன் விலகி நிற்கும் விலக்கி வைக்கும் தானாய் கனிய வேண்டியதை தடி கொண்டு கனிய வைக்க நினைத்தால் கன்றி...
  3. Ansadoss

    Nee Enbathu Yaathenil 20 - Precap

    நீ என்பது யாதெனில் நீயாகி போன நான் அவள் அகம் தொடாமல் புறதோற்றத்தை மாற்ற நினைப்பது.... இந்த விசேஷத்தை முன்னிட்டு மற்றவர்களுக்காக என்பதுதான் இங்கு தவறாகி போனதோ அவளோடு வாழவந்தவன் ஏன்உரிமையோடு அவளை நெருங்கவில்லை எது தடுக்கிறது அவனை ஏதோ ஓர் குற்ற உணர்வு இன்னும் அவன் அவளாக மாறவில்லை அப்படி அவன்...
  4. Ansadoss

    Nee Enbathu Yaathenil 18.2

    மாஸ் ஹீரோயின் மாஸ் மல்லி
  5. Ansadoss

    2. Pirantha Naal Indru Pirantha Naal

    Thank you
  6. Ansadoss

    Neengaatha Reengaaram 17

    பணி சுமை இருக்கத்தான் செய்கிறது. நீண்ட நெடிய ஈராண்டுகளுக்குப் பிறகு தளத்திற்கு வந்துள்ளேன். என்னதான் பணியின் நிமித்தம் வரவில்லை என்றாலும் உங்கள் அனைவரின் நினைவும் சில்வண்டின் ரீங்காரமாய் புத்திகுள் ஒளித்து கொண்டேதான் இருந்தது. நம்ம ஏஞ்சலோட (மல்லி) சத்தமின்றி முத்தமிடு நாவல் மட்டும் கொஞ்ச...
  7. Ansadoss

    Neengaatha Reengaaram 17

    எப்படி இருக்கீங்க பூவி?!!! நலமா
  8. Ansadoss

    E98 Sangeetha Jaathi Mullai

    :D:D:D பூவி என்ன இப்படி போட்டுத் தாக்குறீங்க. நான் Ep 89ல இருந்து SJM படிக்கவில்லை. இப்போதான் படிக்க போறேன். உங்க Comments படித்ததில் நேரே Ep 98 படிக்க ஆசை வருது:)
  9. Ansadoss

    E87 Sangeetha Jaathi Mullai

    சங்கீத ஜாதி முல்லை மலர துவங்குகிறது:) இறுதி இருவரிகள்...
  10. Ansadoss

    E82 Sangeetha Jaathi Mullai

    மாமதுரை சென்று வந்தால் என்ன? திருப்பதி போய் திரும்பி வந்தால் என்ன? வேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன? வெள்ளை மனம் வேண்டாமோ அம்மா??!!! மனதில் தாழ்ச்சி இலையேல்; மனதில் சாந்தி இல்லையே;):) "தன்னை தாழ்த்திக்கொள்ளும் எவனும் உயர்த்தப் பெறுவான்"

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top