Search results

Advertisement

  1. D

    பேரன்பு பிரவாகம் -15

    நாகரீகமாக மட்டுமில்லை நகைச்சுவையாகவும் காட்டி விட்டார் ரேணுகா…நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு சிரிப்பாக வருகிறது…of course பிரவாகனின் நிலையை நினைத்துத் தான் :ROFLMAO: :ROFLMAO::ROFLMAO:
  2. D

    பேரன்பு பிரவாகம் -14

    I believe he doesn’t want to jeopardize the designation of his hospital…if Malar takes the free block hospital story outside, then the designation may be denied. He is very business minded so it is hard to believe that he fell in love with Malar…it could happen eventually :unsure:
  3. D

    பேரன்பு பிரவாகம் -14

    வருஷத்துக்கு மூன்று பிள்ளைகளென்றால் triplets மா…ஏதோ சொல்வார்களே ஊசி போக வழியக் காணோம் உலக்கை போக வழி கேட்பதென்று…அது போல இருக்கு உங்க கதை:D வேண்டுமென்றால் ஒன்றுக்கு மூன்றாக தலையில் கொம்பு முளைக்க வைக்கச் சொல்வோமா மலரை(y)
  4. D

    பேரன்பு பிரவாகம் -13

    எதுக்கு…தானே அதில தடுக்கி விழவா:LOL: முதல்ல பிரவாகனை பட்டுச சேலையிலும் தங்க/வைர நகைகளிலும் கற்பனை செய்து பாருங்கள்…first plan சொதப்பியாகிற்று:ROFLMAO: இதில இன்னும் திட்டங்கள் கைவசம்…கலக்குற பிரவாகா(y)
  5. D

    பேரன்பு பிரவாகம் -12

    ஆமா ஆமா…விஷ்ணுவும் மிருணாளினியும் செய்வது காதல்…பிரவாகன் செய்வது அடாவடி. அதுவும் இதுவும் ஒன்று கிடையாது. சரியாக “சொன்னீர்கள்” …இல்லையில்லை முட்டுக் கொடுக்கின்றீர்கள்…be prepared to do that throughout the story as Pravahan will not change anytime soon :p
  6. D

    பேரன்பு பிரவாகம் -11

    எப்படி எப்படி…அப்பா விலங்குகளை கடத்துகின்றார், தம்பி நீட் எழுதவே முடியாது, அக்கா புருசனை code of conduct issueல வேலையே செய்ய முடியாத மாதிரி சேய்வேன் என்று வெருட்டுவது உங்களுக்கு காதல் செய்வது போல இருக்கு…:eek: இதில மலர் தான் முறுக்கிகிட்டு சுத்தறா, அவள் தான் திருந்த வேண்டும் …ரொம்ப ரொம்ப நல்லது:p
  7. D

    பேரன்பு பிரவாகம் -10

    விஷ்ணு:love: நல்லதற்கு காலமில்லை என்று இதற்குத்தான் சொல்வார்கள்:cry: எதே…பிரவாகன் வரவில்லையென்றால் மலருக்கு பீலிங்ஸ்ஸா? Did I miss something in this story so far:unsure:
  8. D

    பேரன்பு பிரவாகம் -10

    அவருக்கு tattoo குத்தி காய்ச்சலாகிடுச்சோ என்னமோ :unsure: எனக்கென்னமோ விஷ்ணு ஹீரோ மாதிரியும் பிரவாகன் வில்லன் மாதிரியும் நடப்பதாகத் தான் தோன்றுகிறது…உங்களுக்கு அப்படியில்லை போலும்:D
  9. D

    பேரன்பு பிரவாகம் -8

    முதல்ல அது permanent tattoo தானா? நம்ப முடியவில்லை:unsure:
  10. D

    பேரன்பு பிரவாகம் -6

    அடேய் பிரவாகன் நீ ஒரு வாத்துமடையன்டா… நான் சொல்லவில்லை…அன்புமலர் தான் உன்னை அப்படிக் கூப்பிட்டாள்:ROFLMAO:
  11. D

    என் அலாதிநேசம் நீ!.. 17

    இந்த மாதிரி சமயங்களில் பெண்கள் தான் சிலுவை சுமக்கின்றார்கள். அதுவும் மிர்த்தியின் நிலையில் அப்பாவிடம் belt ஆல் அவர் நினைத்த நேரமெல்லாம் அடிவாங்குவது எவ்வளவு கொடுமை…யோகிக்கு அவள் பட்டபாடுகளைக் கேட்டே வருத்தமென்றால் அனுபவித்த மிர்த்திக்கு எப்படியிருந்திருக்கும்:cry:
  12. D

    தித்திக்கும் முத்தங்கள் 28

    கல்யாணத்தின் பின் காதலிப்பவர்களின் காதல் கல்யாணத்திற்கு முன் காதலென்று சொன்னவர்களின் “காதலை” விட அழகாகவும் அர்தமுள்ளதாகவும் உள்ளது (y)
  13. D

    தித்திக்கும் முத்தங்கள் 22

    குமரன் இனியாவது ராணிக்கு அளந்து கொடுக்க வேண்டும்…கார்த்தியால் இவ்வளவு பணத்தை சேமிக்க முடியுமென்றால் ராணியால் அவ்வளவு செலவைக் குறைக்க முடியும்.
  14. D

    தித்திக்கும் முத்தங்கள் 21

    அழகான சிறு புரிதல் இருவருக்குமிடையில்….அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் (y)
  15. D

    என் அலாதிநேசம் நீ!.. 12

    நிவேதா யோகிக்கு நல்லவள். ஆனால் யோகி + மிர்திகாவுக்கு நல்லவளா? அப்படித் தெரியவில்லை…பார்ப்போம்
  16. D

    தித்திக்கும் முத்தங்கள் 19

    ராணி மாதிரி ஒரு தாயா? என்ன மாதிரியான இரக்கமில்லாத ஜென்மம்? குமரன் அவரின் இந்த நடத்தைக்கு தெரிந்தோ தெரியாமலோ தீனி போட்டு விட்டான்:(
  17. D

    ஜீவ தீபங்கள் -34 (final)

    அழகான அருமையான கதை அற்புதமான உங்கள் எழுத்து நடையில்(y) ஆனாலும் ரேணுகா உங்களை நினைக்கப் பாவமாகவுள்ளது…இன்னொரு அருமையான கதையை இதை விட better ஆக எழுத வேண்டுமே…அதுவும் சீக்கிரமே:D…challenge (and request;)) is on…you can do it (soon) (y)
  18. D

    ஜீவ தீபங்கள் -33(pre final)

    சுயம்புலிங்கம் தானே ரமணி தாத்தாவோடிருக்கும் குடும்பப் பகை தீருமென்று வைத்தீஸ்வரன் ஆசைப்பட்டாரென்று பிரகதீஸ்வரிக்கு கல்யாணம் செய்து வைத்தார். அதே வைத்தீஸ்வரன் சுந்தரியை பிரகதீஸ்வரிக்கு முகத்தில் தீக்காய வடு என்றும் தன்னுடைய சுகங்கள் பறிபோக கூடாதென்றும் கல்யாணம் செய்யும் போதும் இது பகையை இன்னும்...
  19. D

    ஜீவ தீபங்கள் -32

    பிரகதீஸ்வரியின் நிமிர்வு அருமை! பாலன் சொன்னது போல காயம் செய்தவர்களை பழிவாங்க நினைப்பதை விட காயம்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும் அவர்கள் அதிலிருந்து வெளிவர உதவுவதும் தான் முக்கியம். பிரியா தான் பிரகதீஸ்வரியை அவரின் கூட்டுக்குளிருந்து வெளிக்கொணர்ந்தாள். :love: பாலன் செய்தது அவன் வயதிற்குப் பெரிதே...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top