Search results

Advertisement

  1. R

    E100 Sageetha Jaathi Mullai

    மிக்க அருமையான கதை. வர்ஷினி கதாபாத்திரம் யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. Your painstaking effort could be very well understood from the story flow. An excellent story in every respect. Thanks for another milestone story.
  2. R

    En Nilaath Thozhikku-33 & 34[final & epilouge]

    நல்ல கதை. நட்பு+காதல் இரண்டிற்கும் அடிப்படை நம்பிக்கை என்று காட்டும் அழகான கதை. மிக்க நன்றி.
  3. R

    E31 & Epilogue Sillendru Oru Kaathal

    ஒரு நல்ல ஜில்லென்ற காதல் கதை படித்த த்ருப்தி. மிக பொருத்தமான தலைப்பு. உறவும் உரிமையும் இருந்தாலும் உணர்வு இல்லையென்றால் காதல் மலராது என்பதை மிக அழகாக கதையில் உணர்த்தியிருந்தீர்கள் தோழியே. நன்றி. வாழ்க வளமுடன்.
  4. R

    Kannal Pesum Penne - full pdf file

    நல்ல கதை கரு. எழுத்து நடையும் அருமை. குரு நாவலாக இல்லாமல் முழு நாவலாக எழுதியிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது.
  5. R

    Mayavano!! Thooyavano!! - Final

    ரொம்ப நல்ல கதை. படிக்க படிக்க சுவாரசியமாக இருந்தது. நான் எல்லா பதிவுகளும் முடிந்தவுடன் தான் படிக்க ஆரம்பித்தேன். comedyயும் seriousnessஉம் மாறி மாறி வந்த விதம் கதையின் அழகை மேலும் மெருகூட்டியது. நீங்கள் மேன்மேலும் நல்ல கதைகளை வழங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  6. R

    Mental Manathil 14

    Very nice story. Very decent characterisation.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top