உண்மை தான்... ஒருவர் சுய கற்பனைக்கு தடை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை... தங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் விட்டு விடலாம்....
அதே போல் எதிர்மறை விமர்சனம் வந்தால் ரசிகைகள் என்று கூட்டம் கூடி விரும்பத்தகாத வகையில் பேசுவதும் தவிர்க்க வேண்டும்...
முகநூலில் இது அனுதினமும் நடந்து வருகிறது... வருத்தம்...