ஹாய் செல்லகுட்டீஸ்...
சென்ற பதிவிற்கு விருப்பமும் கருத்தும் தெரிவித்தவர்களுக்கு நன்றிகள்.. இதோ வேரோடு நீராக நீ அடுத்த பதிவு பதித்து விட்டேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் :)
ஹாய் பிரெண்ட்ஸ்...
போன வாரம் முழுக்க பீவர் கோல்ட் ரொம்ப படுத்திடுச்சி அதான் சொன்னபடி வர முடியலை.. கண்டிப்பா இந்த வாரம் அதை காம்பன்செட் பண்ணிடுறேன். சென்ற அத்தியாயத்திற்கு விருப்பமும் கருத்தும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்... அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன் மறக்காமல் கருத்துக்களை...
ஹாய் பிரெண்ட்ஸ்...
இரண்டு நாளா காய்ச்சல் அதான் இந்த பக்கம் வர முடியலை சாரி பார் தி டிலே... சொன்னது போல வாரம் மூணு அப்டேட் வந்துடும் ரெகுலர் இண்டர்வல்ல கொடுக்குறது கொஞ்சம் கஷ்டம்... அடுத்த அப்டேட் சனிக்கிழமை வரும்.. சென்ற பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றிகள் :):love: வழக்கம் போல...
ஹாய் பிரெண்ட்ஸ்...
எப்போதும் போல உங்களின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்.. இதோ கதையின் முதல் அத்தியாயம் போஸ்ட் பண்ணிட்டேன் படிச்சிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...
ஹாய் செல்லகுட்டீஸ் ...
அமேசான் கிண்டில் ப்ரீ ஆக்டிவேட் ஆகிடுச்சி நாளை மதியம் வரை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 'நெஞ்சமெல்லாம் அலரே' & 'உயிரில் உறைந்த உறவே' இரண்டுமே parallel stories... நான் simultaneous ஆக எழுதியது எழில் அலர் இரண்டாம் பாகத்துல அந்த கதையோட ரெபரன்ஸ் அதிகமா இருக்கும்... ஏற்கனவே UUU...
ஹாய் செல்லகுட்டீஸ்...
எல்லோரும் எப்படி இருக்கீங்க..?? இதோ RPயின் 'வேரோடு நீராக நீ!' என்னுடைய அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வந்துட்டேன்... பலருக்கு தெரியாம இருக்கலாம் அதனால முதல்ல இந்த கதையோட flashback சொல்லிடுறேன்.. என்னுடைய முதல் கதையான 'பாதை மாறிய பயணம்' தொடங்கி கிட்டத்தட்ட ரெண்டு வருஷம்...
ஹாய் செல்லகுட்டீஸ்....
எல்லாரும் எப்படி இருக்கீங்க..?? நான் ரொம்ப நல்லா இருக்கேன்.... இதோ அடுத்த கதையின் அறிமுகத்தோட வந்துட்டேன்... இது அகனெழிலன்-அலர்விழி தம்பதியரின் மகன் அவிரனின் கதை...இந்த கதை இப்போது தொடங்க போவதில்லை வேறு இருகதைகள் முடித்த பின்பே இதை தொடங்க போகிறேன்... விரைவில் கதையின்...
ஹாய் செல்லகுட்டீஸ்....
இதோ முடிச்சிட்டேன் முடிச்சிட்டேன் 'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !' இரண்டாம் பாகம் முடிச்சிட்டேன் ... முதல் முறையா ஒரு கதையை இருபது நாளில் முடிச்சிருக்கேன்... நான் நினைச்சு கூட பார்க்கலை என்னால முடியுமான்னு தெரியாமையே தான் எழுத தொடங்கினேன் ஆனா உங்களோட...
ஹாய் செல்லகுட்டிஸ்...
இதோ விஷ்வா ப்ரீத்தி அடுத்த பதிவு போட்டுட்டேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
Thank you so much for your continous support and comments dears..
ஹாய் செல்லகுட்டிஸ்...
இதோ விஷ்வா ப்ரீத்தி அடுத்த பதிவு போட்டுட்டேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க... விஷ்வா ப்ரீத்தி அடுத்த எபில சேலம் கிளம்பிடுவாங்க இந்த எபில அவங்க சீன் கம்மியா இருக்கிறதா யாருக்காவது தோணினா உங்களுக்கு தான் இந்த தகவல். எத்தனை பேருக்கும் தெரியும் தெரியலை எழில் கதையின் கிளை கதை...
ஹாய் செல்லகுட்டீஸ்...
இதோ விஷ்வா ப்ரீத்தி அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன்... இன்னும் நான்கு அத்தியாயத்தில் கதை முடிந்துவிடும், கதை எப்படி போகிறது என்ற உங்கள் கருத்தை அறிய காத்திருக்கிறேன்.., உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் தொடர்ந்து கருத்திட்டு இணைந்திருங்கள்.