Search results

Advertisement

  1. Vidya Venkatesh

    பசுமரத்தாணி நினைவுகள் - கதைக்கரு

    ஓம் ஸ்ரீ சாயிராம் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள். "பசுமரத்தாணி நினைவுகள்" என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை ஒன்றை, நெடு நாவலாக எழுத முயற்சி செய்துள்ளேன். இக்கதை, என் எழுத்துப் பயணத்தில் நான் எழுதும் ஐந்தாவது நெடு நாவல். என்னுடைய வழக்கமான பாங்கில், கதைக்கருவை கவிதை வடிவில் தந்துள்ளேன்...
  2. Vidya Venkatesh

    About my completed novels.

    ஓம் சாய்ராம். ஹலோ ஃப்ரெண்ட்ஸ், ஆமாம்! மறுபடியும் நானே:giggle: கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக இத்தளத்தில் கதைகள் எழுதி வருகிறேன் என்றாலும், மூன்று முழு நாவல்களும், ஒரு சில சிறுகதைகள் மட்டுமே பதிவிட்டிருக்கிறேன். நான் மெதுவாக எழுதும் காரணத்தால், உங்களில் பலருக்கு என் கதைகள் பற்றி தெரிந்திருக்க...
  3. Vidya Venkatesh

    எனக்கு ஒரு சந்தேகம்....

    ஓம் சாயிராம் அன்புள்ளங்களே! கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, இத்தளத்தில் கதைகள் எழுதி வரும் என்னை எத்தனை பேர் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியாது. என் பெயர் வித்யா வெங்கடேஷ். இதுவரை இரண்டு முழு நாவல்களும், சில சிறுகதைகளையும் இத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன். தற்போது "கோதையின் பிரேமை" என்ற புதுக்கதை...
  4. Vidya Venkatesh

    நேசத்தின் பரிமாற்றம்

    ஓம் சாயிராம் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள். கடந்த ஜூலை மாதம் நோஷன் பிரஸ் நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப் போட்டிக்கு எழுதிய கதை. இக்கதையின் மையப்பொருள், கல்லூரி படிப்பு பற்றிய ஒரு அப்பா மகளின் கண்ணோட்டம். நேசத்தின் பரிமாற்றம் படித்துப் பாருங்கள்; பிரியமுடன் உங்கள்...
  5. Vidya Venkatesh

    மகிழ்ச்சி தந்த மறுமலர்ச்சி

    ஓம் சாயிராம் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். சமீபத்தில் fetna இலக்கியக்குழு நடத்திய "அமெரிக்கக் கதைகள்", போட்டிக்குச் சமர்ப்பித்த என்னுடைய சிறுகதையை உங்களுடன் பகிர்கிறேன் நண்பர்களே. சிறுகதையின் மையக்கரு, வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் அமெரிக்க நிகழ்வுகள் சார்ந்ததாக...
  6. Vidya Venkatesh

    பகிர்வோம்! மகிழ்வோம்!

    ஓம் சாயிராம். அன்புள்ளங்களே! அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்:love::love: அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் (அ.த.க.) மூன்றாம் ஆண்டுவிழாக்கான போட்டிகளில் ஆசிரியருக்கான சிறுகதை போட்டி பிரிவில் என் சிறுகதை "பகிர்வோம்! மகிழ்வோம்! மூன்றாவது இடத்தை வென்றுள்ளது என்பதை மிக்க...
  7. Vidya Venkatesh

    தேடும் அறம்...

    ஓம் சாயிராம் தேடும் அறம்... மானிடராய் பிறக்க நமக்கு கிடைத்த வரம் - அது முற்பிறவியில் நாம் நல்வழியில் பின்பற்றிய அறம்! அவ்வழியே நடப்போம் தினம்தோறும் - எளிதில் உயரும் நம் வாழ்வாதாரம் - இதை கடைப்பிடிக்க தேவையில்லை பெரும் தவம் - காரணம் அன்பும் அடைக்கலமும் மட்டுமே இதன் தாரக மந்திரம்! இத்தனை...
  8. Vidya Venkatesh

    முயற்சியே முன்னேற்றத்தின் வெற்றிப்பாதை!

    ஓம் சாயிராம் அன்புள்ளங்களே! இன்று, நவம்பர் 14, "குழந்தைகள் தினம்" முன்னிட்டு, குட்டிக் கதையொன்று பதிவிடுகிறேன். எதிர்ப்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் நிறைந்த இந்த அவசர வாழ்க்கையில், நம்மில் பலர், முயற்சி செய்வதில் இருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் முற்றிலும் மறந்து, வீண் மனவுளைச்சலுக்கு...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top