ஓம் சாயிராம்
அன்புள்ளங்களே!
இன்று, நவம்பர் 14, "குழந்தைகள் தினம்" முன்னிட்டு, குட்டிக் கதையொன்று பதிவிடுகிறேன்.
எதிர்ப்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் நிறைந்த இந்த அவசர வாழ்க்கையில், நம்மில் பலர், முயற்சி செய்வதில் இருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் முற்றிலும் மறந்து, வீண் மனவுளைச்சலுக்கு...