அத்தியாயம் - 1
மேகம் மறைத்திருந்த வானத்தில் ஆதவன் தன் செங்கதிர்களைப் படரச் செய்ய இருள் விலகிக் காலைப்பொழுது அழகாகப் புலர்ந்தது...
அந்திவானமாய் வானம் சிவந்திருக்க பச்சை பசேலென்று நிலம் செழித்திருக்க கண்களைக் கொள்ளைக் கொள்ளும் மலர்களோ பூத்துக் குலுங்கிருக்க மெய்சிலிர்க்கும் அழகோடு காட்சியளித்தது...