"சொல்லு மது... நான் அப்பா
ஆகப்போறனா?" என்று அவளது
கையைப் பிடித்துத் தன் நெஞ்சின்
மேல் வைத்துக் கேட்டான் கார்த்திக்.
அதுவரை அமைதியாக இருந்தவள்
அவன் அப்படிக் கேட்டவுடன் மூக்கு
விடைத்து உதடு துடிக்க அழுகையில்
சிதறினாள். அவனின் இரு தோளிலும்
நெஞ்சிலும் மாற்றி மாற்றி அடிக்க...
அத்தியாயம்-20
கார்த்திக்கிற்குப் பொதுவாக இந்த
மாதிரி மிரட்டல்கள் தொழிலில்
இருக்கும் என்று தெரிந்தவன் தான்.
அதுவும் கவர்ன்மெண்ட் ப்ராஜெக்ட்டில்
ரொம்பவே அதிகம்... ஏனென்றால்
பணம் அதிகம் சுரண்டிவிடலாம்.
ஆனால் கார்த்திக் கரெக்டான
தொகையைப் போட்டு அனுப்பவே..
இந்தப் ப்ராஜெக்ட் அவனுக்கு என்றே...
இருபது நிமிடம் கழித்துத் கதவு
திறக்கும் சத்தம் கேட்க மூவரின்
கண்ணும் கதவின் பக்கம் சென்றது..
ஆமாம் சிவாதான் வந்திருந்தான்..
அண்ணனைப் பார்த்த மிதுனா
"அண்ணா..." என்று சிவாவிடம் ஓடிச்
சென்று அவன் தோளில் சாய்ந்து
ஓஓவென அழ ஆரம்பித்து விட்டாள்.
ஒரு நிமிடம் சிவாவிற்கு எதுவுமே
புரியவில்லை. தன்...
அத்தியாயம்-19
ஆயிற்று.. மது தன் வீட்டில் இருக்க
ஆரம்பித்து முழுதாக ஆறு நாட்கள்
ஆயிற்று.. கிட்டத்தட்ட பித்துப்
பிடித்தவள் போல வலம் வந்து
கொண்டு இருந்தாள்.
குடும்பத்தினரிடம் மட்டும் எதையும்
காட்டாமல் இன்முகத்துடன் இருக்க முயற்சித்தாள். ஆனால் அதிலும்
முடியாமல் தனித்து இருக்க...
மது அவனைத் திரும்பிப் பார்க்க
"பதில் சொல்லிவிட்டுப் போ" என்றான்
அவளை நேராகப் பார்த்து. "என்ன
பதில்... முதலில் கையை விடுங்க"
என்று மது கையை உருவப்
பார்த்தாள்.
ஆனால் கார்த்திக் விடாமல் மதுவின்
கையைப் பிடித்து இருந்தான். "ஓ....
நான் தொட்டா உனக்கு அவ்வளவு
கஷ்டமா இருக்கா?" என்று கையைப்...
அத்தியாயம்-18
வால்பாறை வரும் போது
இயற்கையை ரசித்த மதுவிற்கு
இப்போது அதை எதையும் கண்டு
ரசிக்கும் மனநிலை இல்லை. ஏன்
வந்தோம் என்று இருந்தது.
தன்னிரக்கத்தில் கண்ணீர் சொரிய
கணவன் அறியாமல் முகத்தைத்
திருப்பிக் கண்களைத் துடைத்தாள்.
அழுதழுது வயிற்றில் இருக்கும்
குழந்தையையும் இப்படிக்...
பொள்ளாச்சி.. ஆழியாறு என கார்
கடந்து சென்றது. பெண்ணின் இடை
போன்று வளைவுகளோடு இருந்த
அந்த 40 ஹேர்ப்பின் பென்டை
கொண்ட மலைப் பாதை வெகுவாக
மதுவை ஈர்த்தது.. சில வாலிபர்கள்
ரேஸ் பந்தயம் வைத்துக் கொண்டு
போவதும் சில காதலர்கள் பைக்கில்
அணைத்துக் கொஞ்சிக் கொண்டு
போவதும் மதுவின் கண்களில் பட்டது...
அத்தியாயம்-17
அடுத்த நாள் தனது ட்யூட்டியை
முடித்துக் கொண்டு மது கார்த்திக்
அலுவலகம் புறப்பட்டாள். வழக்கமாக
அலுவலகம் சென்றால் அவனைப்
பார்த்து விட்டுத் தான் போய் அவனது
தனி அறையில் உட்காருவாள்..
அல்லது அவன் கொஞ்சம் ப்ரியாக
இருந்தால் அவன் ஆபிஸ் அறையில்
உள்ள நாற்காலியிலேயே
உட்கார்ந்தபடி...
மதுதான் அவன் பேசிய
வார்த்தைகளால் உடைந்து விட்டாள்.
"இவனை யார் இப்போது
முந்தானையில் முடிந்து வைக்க
முயற்சி செய்தார்களாம். இவன் சொல்
கேட்கும் படி அனைவரையும் வைத்து
விட்டு... இவனை நான் டெம்ப்ட்
பண்ண ட்ரை பண்றேனாம். எப்படி
எல்லாம் பேசுகிறான் என்று
இதயத்தில் ரத்தம் வழியாத குறையாக
இருந்தது...
அத்தியாயம்-16
காலையில் மதுவால் கண்களைத்
திறக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு
இமைகளைப் பிரித்தவள் சிறிது நேரம்
கண்களைத் திறந்தபடியே படுத்து
இருந்தாள். மனம் முழுதும் நேற்று
நடந்ததை நினைத்து மருகியபடியே
இருந்தது.
தலையைத் திருப்பிக் கார்த்திக்கைப்
பார்க்க அவனும் அசதியில் உறங்கிக்
கொண்டு...