உன் கண்ணில் என்னை கண்டேன் 15 மாலை வகுப்பு முடிந்ததும் ராஜேஷை பார்க்க வர்ணா நேராக அவன் வகுப்பின் முன் சென்று காத்திருக்கிறாள். வகுப்பு முடித்து வெளியே வந்த ராஜேஷ் வர்ணாவை பார்த்து, “ஹாய் ஸ்வீட்டி என்ன என்னை பார்க்காமல் இருக்க முடியலையா? என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்கிறான். இதை கேட்ட வர்ணா, “வேண்டாம்...