இதுவரைக்கும் ஏழு எட்டு தடவை படிச்சாச்சு இந்த கதையை. ஆனால் இப்பவும் முதல் தடவை படிச்சபோ என்ன ஃபீல் இருந்ததோ அதே ஃபீல் இப்பவும் இருக்கு. செம ஸ்வீட் ஸ்டோரி.
Very different type of characters. வைதேகி மற்றவங்களை விட அதிகமா தன்னை பற்றி தான் யோசிக்குறாள். ஆனால் ராம் தன்னை விட அதிகமா மற்றவர்களை பற்றி தான் யோசிக்குறான்.