யாருமிங்கு அனாதையில்லை – 29
எழுதியவர்:
முனைவர். பொன்.கௌசல்யா.
அத்தியாயம் - 29
இரண்டு நாட்களாகவே அந்த பெரும் பரபரப்பில் சிக்கியிருந்தது. தெருவில் ஆங்காங்கே கும்பல் கும்பலாய் நின்று விவாதித்துக் கொண்டிருந்தனர் அவ்வூர் மக்கள். கிணற்றடி, சந்தைக் கடை, சலூன் கடை, பேருந்து...