பாரதி தன் கையிலிருக்கும் வைஷ்ணவியின் புகைப்படத்தையே வெறித்துப் பார்த்தவண்ணம் இருந்தாள் அழுது, அழுது சிவந்த முகம் மேலும் சிவந்து காணப்பட்டது. அவளால் இன்னும் தன் தாய் இறந்ததை ஆகிறதுநம்ப முடியவில்லை. ஆம், இன்றோடு வைஷ்ணவி இறந்து பத்து நாட்கள் ஆகிறது. தன் தாயின் திடீர் மரணத்திற்கு காரணம் என்ன என்று...