Search results

Advertisement

  1. Mathykarthy

    ஒரு காதல் இடைவேளை - 2

    சாரதா வந்ததும் பேசினதும் நித்யாக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு .... அழுதுட்டே உட்கார்ந்து இருக்காம அடுத்து என்னன்னு பார்க்க ஆரம்பிச்சுட்டா..... குழந்தைங்க சமத்தா matured அ இருக்காங்க.... நைஸ் அப்டேட் ❤️
  2. Mathykarthy

    நதியின் ஜதி ஒன்றே! 8

    இத்தனை நாள் கல்யாணை கண்டுக்காம விட்டவ இப்போ இவ்வளவு பிரச்சனையில அவன் தான் வேணும்ன்னு கெஞ்சுறா..... :cautious: இவங்க காதல்ல அஜய் தான் பாவம்... எல்லார்கிட்டயும் மாட்டிக்கிட்டு தவிக்கிறான்..... தாரிணி பிரச்சனையில எல்லாரும் ஜீவியை மறந்துட்டாங்க.... இந்த கல்யாணம் நடந்தா அடுத்து சின்ன மருமகளையும்...
  3. Mathykarthy

    பேரன்பு பிரவாகம் -38( final)

    பிரவாகன் :love: அவன் அவனாவே இருக்குறது தான் அழகு...... அவனை சார்ந்தவங்களுக்கு எப்போவும் அவன் பேரன்புக்காரன் தான்.....❤️ மலர்கிட்ட பணிஞ்சு போறது அவனோட அதீத அன்பும் அக்கறையாலயும்...... ரெண்டு குட்டி பிரவாகன் வந்தாச்சு.....:whistle: மலர் இனி மூணு பேர் கூட மல்லு கட்டணும்....:D ஒருத்தரை...
  4. Mathykarthy

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 6

    நந்தன் யாழினி bonding நல்லா இருக்கு.... :love: அப்போ ரெண்டு பேருக்கும் முன்னாடியே நல்ல பழக்கம் இருக்கு..... அப்புறம் ஏன் இப்படி இருக்காங்க எதுவும் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கா இருக்குமோ.... :unsure: அவனுக்கு வச்ச பெயரை தான் இன்னமும் பாஸ்வர்ட்டா வச்சுருக்கா அவனும் அப்படி தான்.... தழும்புக்கும்...
  5. Mathykarthy

    மோனகீதம் - 9

    சரளாவுக்கு பொண்ணோட வாழ்க்கையை நினைச்சு ரொம்பவே கவலை பயம்.. மருமகளை பார்க்கும் போது பொண்ணோட நிலை இன்னும் கஷ்டப்படுத்துது.... ஆனா சுவிட்ச் போட்ட மாதிரி உடனே எல்லாத்தையும் மாத்த முடியாதுன்னு அவங்களுக்கு புரிய மாட்டேங்குது..... பேசியே பொண்ணோட காயத்தை அதிகப் படுத்துறாங்க... அவளுக்கு அழுது...
  6. Mathykarthy

    அநிருத்தன் - 4, 4_1

    நைஸ் ❤️❤️❤️❤️❤️
  7. Mathykarthy

    ஒரு காதல் இடைவேளை - 1

    பாவம் நித்யா :(:(:( ஏன் இந்த பிரிவு.... என்ன ஆச்சு ராம்சரணுக்கு....... அவனை நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இப்போ அடுத்து என்னனு தெரியாம நிக்குறா..... நைஸ் ஸ்டார்ட் ❤️
  8. Mathykarthy

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    சின்ன வயசுல இருந்து பழகுன friend அ விட்டுக் கொடுக்கவும் முடியாம பொண்டாட்டியை சமாளிக்கவும் தெரியாம மாட்டிகிட்டு முழிக்கிற வருண் தான் பாவம்..... :ROFLMAO: சஹா செம கெத்து காட்டுறா.... :love: ஆனா உள்ளுக்குள்ள தோத்துட்ட வலி இருக்கு.....
  9. Mathykarthy

    அநிருத்தன் - 03

    இன்ட்ரெஸ்ட்டிங்....❤️ போலீஸ்கார் எப்படி எல்லாம் ஆராய்ச்சி பன்றாரு ...... :ROFLMAO:
  10. Mathykarthy

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 5

    ஹீரோவை பார்த்ததுமே அவன் அழகுல மயங்கிட்டா....:pஏற்கனவே இவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியுமோ.... :unsure:
  11. Mathykarthy

    அநிருத்தன் - 02

    விஜயா பாவம்.... :cry: சரியான முடிவெடுத்து கல்யாணத்துல இருந்து வெளிய வந்தவங்க இன்னும் கல்யாணத் தோல்வியில இருந்து மீளலை...
  12. Mathykarthy

    அநிருத்தன் - 01

    நைஸ் ஸ்டார்ட் ❤️
  13. Mathykarthy

    நதியின் ஜதி ஒன்றே! 7

    கட்டப் பஞ்சாயத்துக் காரர் வீட்டுல கண்ணு கண்ணு ன்னு உருகுனாரு...... :love: இங்க வந்து அவர் வேலையை காட்டிட்டாரு என்ன அடாவடி...... :eek: இதுல ஜீவிதாவை வேற இழுத்து விட்டுட்டாரு.....:oops:. அது புரியாம இவ அஜய் எப்படி லவ் பண்ணலாம்னு மனசுக்குள்ள மல்லுக்கட்டிட்டு இருக்கா....:D அஜய் வந்து என்ன செய்யப்...
  14. Mathykarthy

    மோனகீதம் - 8

    குடும்பத்தோட நம்பிக்கையா இருந்தான் சிகா....:cry::cry::cry::cry:அதான் அவன் இழப்புல துக்கம் இருந்தாலும் அடுத்து என்னன்னு தடுமாறி நிக்கிறாங்க.... அருண் இவங்களை விட மாட்டான்.... வேந்தன், கபிலன் கல்பனாகிட்ட கொஞ்சம் பொறுமையா பேசலாம்.... இப்போவே அவளை நெருக்கமா இருக்கலாம்...... சுசீலா அம்மா என்ன...
  15. Mathykarthy

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 4

    ஹீரோயின் வீட்டு பக்கத்துலயே வந்தாச்சு..... :love: சாரா பேச்சுல யாழினியையே ஓட வைக்குறா... :ROFLMAO:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top