என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 32
வெண்பஞ்சு மேகத்தை
வடமிழுத்து கால் பதித்தேன்..
வட்ட நிலவில் திசையறியாமல்
யாரோடு யாரை சேர்க்கவோ?!
சிவப்பு நீல கற்களில் இருந்து வெளிவந்த தங்க மீனும் பப்பி டாக்கும்.. இத்தனை காலமும் அதில் சிறைப்பட்டிருந்த காரணத்தை கேட்டதும் பெண்ணவள் ஆராதனா மயக்கம்...
Banu dear..
U r my energy booster da. நான் பதிவு எப்போ எவ்ளோ நாள் கழிச்சு போட்டாலும் follow pani cmts share பண்ணுறீங்க. Im so happy மா. From starting to nw u r spcl டா. Thank யூ...
ஹாய் மக்களே
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இதுவரை கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்து உற்சாக படுத்தும் அனைவருக்கும் நன்றிகள்:D:love::giggle:
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 31
கனா காண்கிறேன் நான்...
ஹாய் செல்லம்ஸ்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ அத்தியாயம் 28 பதிவு செய்துவிட்டேன். படித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.