Search results

Advertisement

  1. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-8

    அத்தியாயம் -8 ஹர்ஷாவின் மாமன்மகள் அஞ்சலி அழகும் அமைதியும் நிறைந்த 25 வயது மங்கை.... அவளுக்கு அன்பை விட அழுத்தம் அதிகம்.... ஒரு விடயத்தை முடிவு செய்துவிட்டால் அவளை அதிலிருந்து யாராலும் மாற்றவே முடியாது .... அதற்கு உதாரணமாக தான்.... பெற்ற தாய் தந்தையால் கூட திருமணம் வேண்டாம் என்று அவள்...
  2. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-7

    அத்தியாயம் 7 தனது புல்லட்டில் சென்றுகொண்டிருந்த கார்த்திக் அவர்கள் நின்ற திசையை திரும்பி பார்க்க.... அங்கு அழகேசன் மட்டுமே மொபைலில் யாருடனோ பேசுவது போல் நின்று கொண்டிருந்தான். அழகேசனை பார்த்ததும் பழசெல்லாம் நினைவு வர.... அவனை எரிப்பது போல் பார்த்தவன் தனது பைக்கின் வேகத்தை அதிகரித்து கோவிலை...
  3. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி -6

    ஹாய் ரீடர்ஸ் தாமதமான பதிவிற்கு இந்த பச்சை புள்ளைய மன்னிச்சிடுங்க... இனி டூ டேஸ் ஒன்ஸ்.... யூ டி வந்துடும்...:):):) ஹேப்பி ரீடிங்....:love: **************** அத்தியாயம் 6: கார்த்திகை அறைக்குள் பூட்டியது ஹர்ஷினியை பொருத்தவரை சிறு குழந்தையின் விளையாட்டு போலத்தான்.... அதுவும் நேற்று அவன் நடந்து...
  4. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-5

    அத்தியாயம் 5 ஹர்ஷினியின் மரியாதை இல்லாத பேச்சில் கோபமாக கார்த்திக் வீட்டிற்குள் வர... அவனின் அப்பத்தா பூமணியோ.... கனியைப் பார்த்து... "என்னடி போன ஜென்மத்தில எனக்கு மாமியாரா இருந்த புள்ள தான்... இந்த ஜென்மத்துல உன்னோட சோக்காலி புள்ளையா..." என்று கேட்டு சிரிக்க .... கனி அப்பாவியாக அவளின்...
  5. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி -4

    அத்தியாயம் 4: பேருந்தில் ஜன்னலின் அருகில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ஹர்ஷினி.... மதுரை ரயில் நிலையத்தில் இறங்கி இதோ இப்பொழுது தேனிக்கு செல்லும் பேருந்து பயணத்திலும் கூடவே தான் இருந்தான் ஹர்ஷா.... அவன் பின் பக்க சீட்டில் அமர்ந்து கொண்டு வர... ஹர்ஷினிக்கு முன் பக்க...
  6. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-3

    அத்தியாயம் 3 ஹர்ஷினி தீவிரமான முகபாவத்துடன் சொல்ல ஆரம்பித்தாள். "நான் சென்னை பொண்ணுதான்... அப்பா சுகந்தன்... சென்னை ஹைகோர்ட்ல அப்பா ஃபேமஸ் லாயர்... அம்மா துளசி பீ.டி டீச்சரா ஆ இருந்தவங்க... ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்... அவங்களுக்கு நாங்க நாலு பசங்க... நான்தான் லாஸ்ட்... கடைக்குட்டி சிங்கம் ...
  7. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-2

    அத்தியாயம்-2: நாம் தேவையில்லாமல் அடுத்த நபரின் சொந்த விஷயத்துக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று அவன் மனசாட்சி அறிவுறுத்த, அது உண்மை என்பதால் அதற்கு பிறகு அவளின் பக்கம் தன் பார்வையை திருப்பாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் கொண்டு வந்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க...
  8. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-1

    அத்தியாயம் 1 சென்னை ரயில் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அன்று கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. அந்தக் கூட்டத்தில் படபடப்புடன் தனது நீண்ட கருவிழிகளை அங்கும் இங்கும் அலைபாய விட்டுவிட்டு ஐந்தரை அடி உயரத்தில் சந்தன சிலையாக நின்றாள் ஒருத்தி.அவள் அருகே நின்று கொண்டிருந்தவன், அவளது...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top