Search results

Advertisement

  1. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-8

    Dei jiju na mokka poduratha paka ingaiuma vanthu sikkanuma?:ROFLMAO:....harshini romba teror piece aakum....;)Be careful.....:pYaruku yaaro? yar solvathu anbe:rolleyes::unsure:
  2. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-8

    கண்டிப்பா நெல்லையப்பர் மேல தப்பு இருக்கு..... ஹர்ஷாவுக்கு என்னாச்சுன்னு தெரியலையே? அஞ்சலி என்ன பண்ண போறான்னு அடுத்த பகுதியில் பார்க்கலாம் தேங்க்யூ சிஸ்டர்....:love::love:
  3. Vaishnavi_sri

    என்னுள் மாயம் செய்தாயோ... 07 (Final)

    Super da amlu...:love: short and sweet....neeru naren ku illanu poi sonnala maadu:cautious:Apram koyyala ennaku pidikatha name onnu use panirka unna velukanum plastic dubba.....:mad:And neeru and naren Happiee irrukurathala viduren koyyala:love:(y)(y)
  4. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-8

    அத்தியாயம் -8 ஹர்ஷாவின் மாமன்மகள் அஞ்சலி அழகும் அமைதியும் நிறைந்த 25 வயது மங்கை.... அவளுக்கு அன்பை விட அழுத்தம் அதிகம்.... ஒரு விடயத்தை முடிவு செய்துவிட்டால் அவளை அதிலிருந்து யாராலும் மாற்றவே முடியாது .... அதற்கு உதாரணமாக தான்.... பெற்ற தாய் தந்தையால் கூட திருமணம் வேண்டாம் என்று அவள்...
  5. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-7

    :ROFLMAO: அத அவனே சொல்வான்..... சிஸ்டர்:love::love:
  6. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-7

    Sry sister.....ine seikrem ud varum:) thanks lot:love::love::love: wait pannathuku ....:p
  7. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-7

    அத்தியாயம் 7 தனது புல்லட்டில் சென்றுகொண்டிருந்த கார்த்திக் அவர்கள் நின்ற திசையை திரும்பி பார்க்க.... அங்கு அழகேசன் மட்டுமே மொபைலில் யாருடனோ பேசுவது போல் நின்று கொண்டிருந்தான். அழகேசனை பார்த்ததும் பழசெல்லாம் நினைவு வர.... அவனை எரிப்பது போல் பார்த்தவன் தனது பைக்கின் வேகத்தை அதிகரித்து கோவிலை...
  8. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி -6

    ஹாய் ரீடர்ஸ் தாமதமான பதிவிற்கு இந்த பச்சை புள்ளைய மன்னிச்சிடுங்க... இனி டூ டேஸ் ஒன்ஸ்.... யூ டி வந்துடும்...:):):) ஹேப்பி ரீடிங்....:love: **************** அத்தியாயம் 6: கார்த்திகை அறைக்குள் பூட்டியது ஹர்ஷினியை பொருத்தவரை சிறு குழந்தையின் விளையாட்டு போலத்தான்.... அதுவும் நேற்று அவன் நடந்து...
  9. Vaishnavi_sri

    ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-5

    அத்தியாயம் 5 ஹர்ஷினியின் மரியாதை இல்லாத பேச்சில் கோபமாக கார்த்திக் வீட்டிற்குள் வர... அவனின் அப்பத்தா பூமணியோ.... கனியைப் பார்த்து... "என்னடி போன ஜென்மத்தில எனக்கு மாமியாரா இருந்த புள்ள தான்... இந்த ஜென்மத்துல உன்னோட சோக்காலி புள்ளையா..." என்று கேட்டு சிரிக்க .... கனி அப்பாவியாக அவளின்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top