Search results

Advertisement

  1. Kamali Ayappa

    மை டியர் டே(டெ)டி - 12

    அடுத்த நாள் காலை, நிலா கொஞ்சம் உதவி செய்ய, யு ட்யூப் நிறைய உதவி செய்ய, நிலாவின் அன்னையாக மாறிக்கொண்டிருந்தான் மாறன். "அடியேய். இது கண்ணு மேல போடுறது டி. இது லிப்ஸ்டிக் இல்லை டி" என்றான் மாறன், ஐ ஷேடோ (eye shadow) வை லிப்ஸ்டிக் என்று நினைத்து அவன் உதட்டில் பூச வந்த நிலாவிடம். "எதுவா இருந்தா...
  2. Kamali Ayappa

    மை டியர் டே(டெ)டி - 11

    “நாளைப் பள்ளிக்குச் செல்லமாட்டேன்!” என்று பிடிவாதமாய் சொல்லி அறைக்குள் சென்று படுத்துக்கொண்டவளை வினோதமாய் பார்த்துக்கொண்டிருந்தான் மாறன். ஏனெனில், பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடிப்பவள் இல்லை அவள். “வழக்கம்போல ஏதாவது ஏழரையை கூட்டி வச்சிருக்குமோ?” என்று யோசித்தவனுக்கு, “அப்டி...
  3. Kamali Ayappa

    மை டியர் டே(டெ)டி - 10

    "மாறா ஒரு நிமிஷம்" என்று மித்ரன் அழைக்க, வாசல்வரை சென்றவன் அவரைத் திரும்பிப் பார்த்து அங்கேயே நின்றான். "சொல்லுங்க மித்ரன்" என்று அந்த அறை நுழைவில் நின்றபடியே அவன் கேட்க, "நீதான் விட்டா போதும்ன்னு ஓட ஆயத்தமா இருக்க மாதிரி வாசல் கதவைப் பிடிச்சி தொங்குறியே? எனக்கு எப்படி சொல்லத் தோணும்?" என்று...
  4. Kamali Ayappa

    மை டியர் டே(டெ)டி - 9

    அடுத்த நாள் காலை, மாறனுக்கு எழும்ப மனமில்லை எனினும், தன் கடமையைச் செவ்வனே செய்ய வந்துவிட்டது ஆதவன். மாறன் கைக்குள் நிலா உறங்கிக்கொண்டிருக்க, திரைசீலை ஊடே கதிர்களை அனுப்பி கதிரவன் எட்டிப் பார்க்க, அந்த ஒளிப்பட்டு நெளிந்த தன் மகளை, நெளியமுடியாத வண்ணம் தன் மார்பில் ஒட்டிக்கொண்டான் மாறன்...
  5. Kamali Ayappa

    மை டியர் டே(டெ)டி - 8

    நிலமதியின் நினைவில் மாறன் அமைதியாகவே இருக்க, அவன் அமைதி பிடிக்காமல், "என்ன!" என்றாள் குட்டி இளா சற்று சத்தமாகவே. "ஒன்னுமில்லயே" என்று மாறன் தலையாட்ட, "அப்புறம் மூஞ்சி ஏன் மனித குரங்கு மாதிரி இருக்காம்? உர்ர்ர்'ன்னு" என்று அவள் கேள்வியில் தான், மனைவியின் நினைவிலிருந்து சற்று வெளிவந்தான். "உன்...
  6. Kamali Ayappa

    மை டியர் டே(டெ)டி - 7

    அனைவரையும் பயமுறுத்த முடிவுசெய்த பின்னும் ஏதோ யோசனை அவளுக்கு. "பேய் படங்களில் எல்லாம் பேய்களுக்கு நீட்டு முடி தான இருக்கும். அச்சச்சோ. நம்ப முடி குட்டியா இருக்கே!" என்று யோசித்தவளுக்கு, "அதுக்குத்தான் விக் இருக்கே!" என்று பளிச்செனப் பதில் கிட்டியது. நீள முடிக்காக நீச்சல்குளக்கரையில் அவள்...
  7. Kamali Ayappa

    மை டியர் டே(டெ)டி - 6

    இளா, குட்டி இளா இருவரும் அவர்கள் பிளாட்டிற்கு வந்து சேர, "நான் போயி குளிக்கப் போறேன். நீனும் ஓடு. குளி" என்று இளா கூற, "என்னது? குளிக்கணுமா?" என்றாள் குட்டி இளா. "ஆமா. குளி" என்று இளா மீண்டும் சொல்ல, "நான் தான் காலைலயே குளிச்சிட்டேனே" என்றாள் குட்டி இளா. "மேடம் என்ன சக்கரை கட்டியா? இன்னொரு முறை...
  8. Kamali Ayappa

    மை டியர் டே(டெ)டி-5

    இவர்கள் இருவரும் காரை விட்டு இறங்கி வர, அங்கு பார்க்கில் பிளாட் செக்ரெட்டரியுடன் அமர்ந்திருந்தார் விக் பாட்டி. இவர்கள் வருவதை பார்த்து, "அய்யயோ. இந்த குட்டி சாத்தனா" என்று ஒளிய முயன்றும் முடியவில்லை. தூரத்திலிருந்து பார்த்தே, "ஹாய் விக் பாட்டி. கைல வாக்கிங் ஸ்டிக் இல்லாம கூட வருவீங்க. விக்...
  9. Kamali Ayappa

    மை டியர் டே(டெ)டி -4

    வரும் வழியெல்லாம் நிலா முகத்தை உர்ர்ர்'ரென்று வைத்துக் கொண்டு வர, "இப்போ என்னவாம்?" என்று மாறன் கேட்க, மீண்டும் ஒரு முறை, "ஹ்ஹ்ம்ம்ம்…" என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் நிலா. "என்ன? பாதி நிலா தான் தெரியுது! இப்படி திரும்புனா தான எனக்கு முழுநிலா தரிசனம் கிடைக்கும்" என்று மாறன் கூற, "உனக்கு பாதி...
  10. Kamali Ayappa

    மை டியர் டே(டெ)டி - 3

    "நான் சொல்றேன் இளா!" என்று நிலா எழுந்து வர, "சரி சொல்லு குட்டி இளா" என்றான் மாறனும். "சார். அந்த விஷயம் இருக்கட்டும். உங்க பொண்ணுக்கு கொஞ்சமாவது மேன்னர்ஸ் இருக்கா? பிரின்சிபால் ரூம்ல டீச்சர்ஸ் கூட நான் சொல்ற வரை உக்கார மாட்டாங்க. ஆனா, உங்க பொண்ணு எப்படி ஜம்முன்னு உக்காந்துட்டு இருக்காங்க...
  11. Kamali Ayappa

    மை டியர் டே(டெ)டி - 2

    "இன்னைக்கு என்ன பஞ்சாயத்தோ!" என்று யோசித்துக்கொண்டு தான் போனை எடுத்தான். போனை எடுத்ததுமே, "சொல்லுங்க மேடம்" என்றான் மாறன். எதிர் முனையில் இருப்பவர்கள் ஏதோ சொல்ல, "இப்போவேவா? ஆஃபீஸ்ல இருக்கேனே. ஈவினிங் வரேன்" என்றான் மாறன். எதிர் முனையில் இருப்பவர்கள் மறுத்துவிட்டார்கள் போல. "சரி மேடம். எவ்வளவு...
  12. Kamali Ayappa

    மை டியர் டே(டெ)டி-1

    காலையிலும், மாலையிலும் தன்னை வர்ணித்து கவிகள் புனைவோர் கூட, மதியத்தில் தன்னை கண்டு ஓடுகின்றனர் என்ற கோவமோ என்னவோ அந்த ஆதவனுக்கு! மற்ற நாட்களை விட, இன்று கொஞ்சம் அதிகமாகவே மக்களை வாட்டிக்கொண்டிருந்தான். அந்த அனலும் கொதிப்பும் சற்றும் தெரியாமல், கொடைக்கானல் போல குளுகுளுவென இருந்தது, அந்த ஆபிஸ்...
  13. Kamali Ayappa

    புள்ளினங்காதல் - நன்றியுரை

    என்ன டா இவ... epilogue எழுதறேன்னு சொல்லிட்டு, இப்போ நன்றிஉரைன்னு வந்து நிக்குறாளேன்னு பாக்குறீங்களா! "எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!" அன்னைக்கு ஒரு ஆர்வத்துல epilogue வரும்ன்னு சொல்லிட்டு போய்ட்டேன். ஆனா, நானும் நின்னு யோசிக்கிறேன், நடந்து யோசிக்கிறேன், படுத்து தூங்கும்போது கூட யோசிக்கிறேன், ஆனா...
  14. Kamali Ayappa

    மை டியர் டே(டெ)டி - அறிவிப்பு

    வணக்கம். என்னோட முதல் கதையான "புள்ளினங்காதல்"க்கு ஆதரவு அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. என்னோட அடுத்த கதையின் டைட்டில், மற்றும் கதை கருவோடு வந்துருக்கேன். "மை டியர் டே(டெ)டி" - இது தான் அடுத்த கதையின் தலைப்பு. மகள் பிறக்கையில் மனைவி இறந்து விட, single parent-ஆக இருந்து மகளை...
  15. Kamali Ayappa

    புள்ளினங்காதல் - 12

    அந்த சிலையை இருக்கும் இடத்தை விட்டு சற்று நகர்த்த, மீண்டும் கேட்டது ஒரு பெரும் சத்தம். இதுவரை இல்லாமல், புதியதாய் ஒரு வழி தோன்றியது. மேல் நோக்கி போகும் படிகள் அது. புது வழி ஒன்று தோன்ற, தங்கள் பயணம் அவ்வழி தான் தொடர வேண்டும், என்று தீர்மானித்தவர்களாய் அந்த படிகளை நோக்கி நடந்தனர். அங்கு...
  16. Kamali Ayappa

    புள்ளினங்காதல் - 11

    தன்னை அறியாமல் அவிரா, அந்த, ஓவியத்தில் இருந்த சிலையை தொட, இவள் கை பட்ட அடுத்த நொடி, பின்னால் ஒரு பெரும் சத்தம் கேட்டது. சட்டென திரும்பி பார்க்க, இவ்வளவு நேரம் அங்கிருந்த சிலைகளுக்கு மத்தியில், ஒரு புது சிலை, மண்ணுக்கு அடியில் இருந்து மேலே வந்தது. அங்கு இருந்த மத்த சிலைகள் அனைத்தும் பறவைகளில்...
  17. Kamali Ayappa

    புள்ளினங்காதல் - 10

    அப்டியே இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, தூக்கம் கண்ணை தழுவியது. காலையில் இருந்து ஓட்டமும் நடையுமாகவே இருந்தார்கள் அல்லவா! பேசிக்கொண்டிருக்கும்போதே கண்கள் சொருகியது ஆரூரனுக்கு. முந்தன இரவும் தூங்காமல் அந்த ரூபிக்ஸ் க்யூப் சால்வ் செய்வதிலே கழித்துவிட்டானே! "ஆரூரன். தூக்கம் வருதா...
  18. Kamali Ayappa

    புள்ளினங்காதல் - 9

    ஒரு வழியாய் அடுத்த கட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாகி விட்டது. ஆனால் என்ன செய்வது என்று தான் தெரியவில்லை.முதலில் கண்ணுக்கு ஏதும் புலப்பட்டால் தானே, என்ன செய்வது என்று அறிவுக்கு புலப்படும். அருகில் இருப்பவர் முகம் கூட தெரியாத அளவிற்கு இருட்டு. சுற்றி எங்கு என்ன உள்ளது என்று கூட தெரியவில்லை...
  19. Kamali Ayappa

    புள்ளினங்காதல் - 8

    கதவை திறந்து இந்த அறையில் இருந்து, அடுத்த அறையில் கால் வைத்தனர். முழு வெளிச்சம் இல்லாவிடினும் கண்களுக்கு அங்கு இருக்கும் பொருட்கள் எல்லாம் தெள்ளந்தெளிவாக தெரியும் அளவுக்கு வெளிச்சம் படர்ந்திருந்தது. அங்கு இருந்து சுவர் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அங்கு இருந்த சுவர் சின்ன சின்ன...
  20. Kamali Ayappa

    புள்ளினங்காதல் - 7

    படித்து முடித்தவள், "கடைசி லைன். அவள் பெயர் கொண்டு, இடர் இதை விலக்குவாய். அப்டினா. இதுல யாரையோ மென்ஷென் பன்றாங்க. அவங்க பெயரை வச்சி தான் இந்த கதவை ஓபன் பண்ண முடியும். ஏதோ தேவதை இனம்ன்னு இருக்கே. அழிச்சிட்டாங்கன்னும் இருக்கு. செகன்ட் பராகிராபில. கடவுளின் நகல் நாம் என்று அகந்தை கொண்ட இனம் ன்னு...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top