தங்கச்சி மேல இவ்ளோ அக்கறை இருக்குறது தப்பில்லை..ஆனா இந்த யோசனைலாம் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிற முன்னாடி பண்ணி இருக்கணும்...தங்கச்சி என்ன பண்ணுவா...போகப் போற குடும்பம் அவளை சேர்த்துக்குமா தனக்குள்ளன்னு...கோதை நாயகி பற்றி பேட் இம்ப்ரெஷன் இருந்தப்ப கூட இப்படிலாம் யோசிச்சிருக்கலாம்...ஆனா யோசிக்க...
இன்னைக்கு என்ன இந்த கண்மை என்னைத் துரத்தி துரத்தி அடிக்குது....ஒரு மை வைக்க தெரியாதா உனக்குன்னு கேட்கிறாங்களேன்னு இங்க வந்தா...இங்கேயும் கண்மை.... அருமையான பதிவு சுவிம்மா....கோதைநாயகி அம்மாவோட அப்போதைய ஆதங்கம் சரி...ஆனா அந்த கோவம் காட்டப்பட்ட ஆள்தான் தப்பு...குமரன் பவி நந்தினின்னு ஒரே இளையவர்கள்...
Intha review la mention panni irukka heroins roja and minnoli...minnoli story antha link la irukka sooriyanavanin aazhkadal
Roja story antha link la irukka kanmoodi kaadhal naanaven sis