அருமையான கதை என்பதை விட அழுத்தமான பதிவுகளை கொண்ட கதை.
படித்த எல்லோருக்கும் இந்த கதையின் ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்பது தான் உண்மை .
வெறும் பெண்ணியத்தை மட்டும் பேசுவது போல் அல்லாமல் ஒரு பெண்ணின் உணர்வுகளை ,அவளின் உள்ளக்குமுறல்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது போல் இருந்தது.
ஒரு...
ஐஷு மருதாணியும் சிவந்தாச்சு .... அவளுக்குள் மாற்றமும் வந்தாச்சு.,,:)
ரகு அதுக்குள்ள குடும்பம் நடத்தி குழந்தை வேற பிறந்தாச்சா :LOL:
குழந்தை விழுந்துட்டானா என்று கேட்டதற்கு, ஐஷு எப்படி நாலு மொத்து மொத்திருந்த தெரியும்.
Nice epi....
ஆரம்பத்தில் படித்த உடனே என்ன போன எபிசோடு படிக்காம விட்டுடோமா? இல்லை கனவா இருக்குமோ? என்று நினைத்து கொண்டே படித்தேன் .....பார்த்தால் கனவு தான்.... அதுவும் ஐஷுவின் கனவு....:)
புரிதலில் மலர்ந்த காதலுக்கு மணமும் குணமும் நிச்சயம் உண்டு!