வார்த்தைகளால் வடிக்க முடியாத அற்புதமான படைப்பு... பல நாட்களுக்குப் பிறகு ஒரு கதை படிக்கும் போதே சிரித்து அழுது ஆச்சரியப்பட்டு எல்லாவிதமான நவரசங்களையும் கொண்டு வந்து விட்டீர்கள். சுதா சாப்பிட்டு கண்ணனுக்கு கொடுக்கும் நெல்லிக்கனி போல் புளிப்பாக இருந்தாலும் கடைசியில் தண்ணீர் குடித்து இனிக்கும்...