இருளில் ஒரு ஒளியாய் -3
அன்று ஞாயிறு என்பதால், நானும் வீட்டிலேயே இருக்க, நானும் அகிலனும் பழைய கதை பேச தொடங்கினோம்.
அகிலன் என் அப்பாவின் அக்கா மகன்.
அப்பா தவறிய காலத்தில் அத்தையும் மாமாவும் தான் என்னையும் அம்மாவையும் அரவணைத்தது.
நான்கு வருடங்களுக்கு முன் நான் பத்தாம் வகுப்பு படிக்கையில், மாமா...