சகோதரிகளே, என் உள்ளம் உன் வசமாகுமா-இறுதிஅத்தியாயம் நம்ம tamilnovelwriters.comல் posted....
முழு கதை வந்தப்பின் படிக்கலாம் என்று நினைப்பவர்கள் படிக்கலாம்....plz read and give comments there.....
அருமையான பதிவு
அஜய் வந்தாச்சி..இனி ஈஸியாக கண்டு பிடித்து விடுவான்...
போங்க..நாங்க நம்பி ஏமாற மாட்டோம்...
ஆனந்தி அப்படி ஒன்றும் பயங்கரமான பொருள எடுக்க போறதில்லை....ஹி...ஹி
அருமையான பதிவுகள்...
ஆர்யன் குழந்தை வயதில் அவன் தாய் இப்படி நடந்து கொண்டது அவனை மிகவும் காயபடுத்தியுள்ளது..
ரூஹானா மேல் உள்ள உள்நேசத்தை புரிந்து கொள்ளவானா??
அருமையான பதிவு...
ஆனந்தி கவனமா இருக்கணும் னு நினைக்கிறாள்...நல்ல முன்னேற்றம்...
தீடிரென்று பாட்டி போட்டோ ஒன்று inuded la அதுக்கும் இந்த கஸ்க்கும் ஏதோ link இருக்கும்னு தோன்றுகிறது...
என்னோட கெஸ்:
கொலையாளி-காசி.
பார்ப்போம்...