அந்த நிசப்தமான முடிவில்லா இரவில் அனைவரும் உறங்கி கொண்டிருக்க
சங்கமித்ராவும் பிரகாஷும் ஒருவரையொருவர் நினைத்து க் கொண்டிருந்தனர். பின் ஒருவரையொருவர் மாற்றி மொபைல் எண்ணிற்கு அழைத்து பார்க்க பிஸி டோனில் காட்டியது
சிறிது நேரம் கழித்து பிரகாஷே அவளுக்கு திரும்பி அழைக்க அவள் அழைப்பை எடுத்ததும் ஒரு சேர...