மருத்துவத்தின் அபரிதமான வளர்ச்சி மற்றும் குடும்பத்தினரின் பாசத்தால் மிதுன் வெகு விரைவில் குணமடைந்து விட்டான் .அவனின் குற்ற உணர்வை அன்பால் pokki விட்டனர் .எல்லோரும் .மிதுனை தன் அரசியல் வாரிசாக சக்ரவர்த்தி நினைக்க அதை மறுத்து நான் படி படியாக அரசியலில் ஈடுபட நினைக்கிறன் மேலும் குடும்பமாக அம்மாவுடன்...