அருமையான பதிவு, ஜெயந்தி நீ பாவம் தான் மருது உன்னை புரிந்து குடுமபம் நடத்த நாளாகும், நீமுயற்சிதால் மட்டும் தான் மருது கூட வாழமுடியும் ஏன்னா மருதாசல மூர்த்தி டெஸின்அப்படி :p:p:p:p(y)(y)(y) :love::love::love::love:
அருமை அருமை, ரகு சும்மா பின்னுறப்போ;););), லதா சிஸ் ஒவ்வொரு பதிவுக்கு எண்ட்ல கவிதை சும்மா நச்சுனு இருக்கு(y)(y)(y) லவ் யூ லதா சிஸ் :love::love::love::love:
பவித்ரன் வேணி மற்றும் உதய் அவர்களுக்குள் பேசி தெளிவதற்க்காக இருவருக்கும் தனிமை கொடுகிறான், இனி அவர்கள் செயல்பாடு என்னவாயிருக்கும் :unsure::unsure::unsure: (y)(y)(y) :love::love::love:
ராகவ் அம்மாவின் உடல் நிலை பேனுவதும்ரா, திகா தன் வரவை எதிர்பார்ப்பதும் அவனுக்கு மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் தனது அம்மா முடியாமபோனதருக்கு சர்கரை பொங்கல்தான் காரணம் என்ன தெரிந்து கொண்டால் ராஜமாதா மாட்டிக்கப்போறாங்க அருமை (y)(y)(y)(y):D:D:D
ராதிகா ராகவ் அம்மாவை சந்தித்துவிட்டால், ஆனால் ராதிகாவுக்கு தான் அது ராகவ் அம்மனுதெரியால ஆனால் அவருக்கு தெரிந்திருக்கிறது மகனுடன் கேர்ள் பிரின்ட்னு தெரிந்துறிக்கிறது , ராகவ் அவனுடை கம்பெனியில் தான் வேலைபார்கிறான் :unsure::unsure::unsure:அருமை (y)(y)(y):love::love::love:
அருமையான பதிவு, க்ரிஷ் அன்ட் ராதிகா இளமை காலங்களில் அவர்களுக்க்கான நடப்பு, இருவரும் ஒரேநிலைமை பெற்றோர் இல்லாததால் சிறுவயதில் ஒருவருக்கு ஒருவர் அன்பில் திளைத்து உள்ளனர் (y)(y)(y):love::love::love:
Super and lovely story , Ashwin and shruthi ya romba miss panuovam,shruthi character yeppavum maraga mudiyathu,unga story eppavum pola happy ending guduthathu rukeinga,thaks a lot (y)(y)(y)(y):love::love::love::love: