உன் கண்ணில் என்னை கண்டேன்
26
சிறிது நேரம் அவர்களை காக்க வைத்த மருத்துவர் வெளியில் வந்து சுரேஷ் பிழைத்துவிட்டதாக கூறினார். இதற்காகவே காத்திருந்த வர்ணா பட்டென்று கண்ணை திறந்து வானத்தை நோக்கி ஒரு கும்பிடு போட்டாள். பின் வேகமாக வந்து...
உன் கண்ணில் என்னை கண்டேன்
25
அடுத்த அனாடமி வகுப்பில் அவளை பார்த்த ஆசிரியர், “இது தான் இந்த மாதத்தோட கடைசி வகுப்பு. உனக்கும் இது தான் கடைசி வாய்ப்பு கவனமாக பயன்படுத்திக்கொள்” என்று கூறி விட்டு நகர்ந்தார்.
வர்ணா ஒரு வித உறுதியான நம்பிக்கையுடன் அவர்...
உன் கண்ணில் என்னை கண்டேன்
24
வர்ணா இப்படியே தன் முயற்சிகளை தொடர்ந்தாள். இப்போதெல்லாம் அவள் எந்த தடங்கலும் இல்லாமல் அனைத்து உறுப்புகளையும் வரைந்து வண்ணம் தீட்டினாள். சிறு சிறு ரத்தம் தொடர்பான வீடியோக்களை பயமின்றியும் தண்ணீரின் உதவி இல்லாமலும் பார்க்க...
உன் கண்ணில் என்னை கண்டேன்
23
அடுத்த நாள் அனாடமி கிளாஸ் இருந்தது ஆனால் வர்ணா அதில் பங்கெடுக்கவில்லை. அதற்கு பதிலாக அவள் தனியாக அமர்ந்து சித்தார்த் சொன்ன படங்களை வரைய தொடங்கினாள். பின் தன் பக்கத்தில் தண்ணீர் பாட்டிலை முன்னெச்சரிக்கையாக வைத்துக்கொண்டு...
உன் கண்ணில் என்னை கண்டேன்
22
பிரின்சிபால் அவளை வெளியேறுமாறு சைகை செய்தும் வர்ணா அசையாது நின்றாள். ஒரு முழு நிமிடம் எடுத்து தன்னை நிலை படுத்தியவள் பிரின்சிபாலிடம் வாதாட தொடங்கினாள்.
“சார் இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க சார் பிளீஸ். திடீர்னு என்னை...
உன் கண்ணில் என்னை கண்டேன்
21
கோபமாக வெளியில் வந்த சித்தார்த் கேன்டீன் சென்று அமைதியாக அமர்ந்து விட்டான். சிறிது நேரம் கழித்து வர்ணா நிலா மற்றும் ரம்யா மூவரும் கேன்டீனுக்குள் நுழைந்தனர்.
அவர்கள் வருவது தெரிந்தும் அசையாது அமர்ந்திருந்தான்...
உன் கண்ணில் என்னை கண்டேன்
20
அடுத்த நாள் ஞாயிற்று கிழமை என்பதால் வர்ணா பத்து மணி ஆகியும் தூங்கிக் கொண்டிருந்தாள். திடீரென போன் சத்தம் கேட்கவே தூக்கக் கலக்கத்தோடே அதை அட்டென்ட் செய்து, “யாரு டா அது காலங்காத்தால கால் பண்ணி தொந்தரவு பண்றது?” என்று...
உன் கண்ணில் என்னை கண்டேன்
19
திடீரென ரம்யா சித்தார்த்தின் சட்டையை பிடிக்க மற்ற இருவரும் அதிர்ந்து போய் அவர்களை பார்த்தனர். ஆனால் சித்தார்த் கோவம் கொள்ளாமல் லாவகமாக தன் சட்டையை அவள் பிடியில் இருந்து எடுத்தவன் “சாரி” என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டு...
உன் கண்ணில் என்னை கண்டேன்
18
வர்ணா சென்றவுடன் தன் அறைக்கு வந்தவன், சிறிது நேரம் வர்ணாவை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தான். பின் நியாபகம் வந்தவனாக தன் டேபிள் ட்ராயரை திறந்து ஒரு டைரியை வெளியில் எடுத்தான். அது வர்ணா காலையில் நிலாவை அடித்துவிட்டு...
உன் கண்ணில் என்னை கண்டேன்
17
சித்தார்த் கொடுத்த கிபிட் பாக்ஸை ஆர்வமாக திறந்து பார்க்கிறாள். அதில் ஒரு கோல்ட் செயின் லாக்கெட்டுடன் இருந்தது. அதை பார்த்ததும் தித்திப்பாக அதிர்ந்தாள். அந்த லாக்கெட் பார்ப்பதற்கு இதய வடிவத்தில் இருந்தது. அதில் ஒரு சாவி...
உன் கண்ணில் என்னை கண்டேன்
16
அடுத்த நாள் காலை சித்தார்த், வர்ணா கொடுத்த ஷர்ட்டை போட்டு கொண்டு தன் தாய் தனக்கு பரிசாக தந்த வாட்ச்சையும் கட்டிக்கொண்டு கல்லூரிக்கு செல்கிறான்.
தான் தந்த உடையில் இன்று சித்தார்த் வருகிறானா? என்று ஆர்வமாக வாயிலையே...
உன் கண்ணில் என்னை கண்டேன்
15
மாலை வகுப்பு முடிந்ததும் ராஜேஷை பார்க்க வர்ணா நேராக அவன் வகுப்பின் முன் சென்று காத்திருக்கிறாள்.
வகுப்பு முடித்து வெளியே வந்த ராஜேஷ் வர்ணாவை பார்த்து, “ஹாய் ஸ்வீட்டி என்ன என்னை பார்க்காமல் இருக்க முடியலையா? என்று...
உன் கண்ணில் என்னை கண்டேன் 15 மாலை வகுப்பு முடிந்ததும் ராஜேஷை பார்க்க வர்ணா நேராக அவன் வகுப்பின் முன் சென்று காத்திருக்கிறாள். வகுப்பு முடித்து வெளியே வந்த ராஜேஷ் வர்ணாவை பார்த்து, “ஹாய் ஸ்வீட்டி என்ன என்னை பார்க்காமல் இருக்க முடியலையா? என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்கிறான். இதை கேட்ட வர்ணா, “வேண்டாம்...
உன் கண்ணில் என்னை கண்டேன்
14
அடுத்த நாள் உணவு இடைவேளையின் போதும் சித்தார்த் அங்கு இல்லாததால் சிறிது நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு நிலாவுடன் கேன்டீன் சென்றுவிட்டாள் வர்ணா. வர்ணாவும் நிலாவும் தங்களுக்கு தேவையான உணவை பெற்றுகொண்டு வந்து ஒரு தனி...
உன் கண்ணில் என்னை கண்டேன்
13
கிளாஸ் முடிந்ததும் மதிய உணவு இடைவேளை என்பதால் கேன்டீன் செல்ல சித்தார்த்திற்காக வர்ணா காத்திருக்கிறாள். அவளை அழைக்க வந்த நிலாவிடம், “நான் சித்தார்த்துடன் தான் எப்போதும் லஞ்ச் சாப்பிடுவேன் அதனால நீ போய் சாப்பிடு” என்று...
உன் கண்ணில் என்னை கண்டேன்
12
வகுப்பு முடிந்தவுடன், இடைவேளையின் போது புயூன் ஒருவர் வந்து, வர்ணாவை vice-principal அழைப்பதாக அறிவித்துவிட்டு சென்றார். வர்ணாவும் அவரை பின் தொடர்ந்து சென்றாள்.
Vice-principal, “உனக்கு பிளட் போபியா இருக்குனு ஏன்...
உன் கண்ணில் என்னை கண்டேன்
11
காலேஜ் சேர இரு தினங்களே இருந்த நிலையில் ஊர் திரும்புகிறான் சித்தார்த். வீடு வந்ததும் அவன் முதலில் விசாரித்தது வர்ணாவின் காலேஜ் பற்றி தான், எங்கே அவளை வேறு ஏதாவது ஊருக்கு அனுப்பிவிட்டால் தன்னால் அவளை பார்க்க முடியாமல்...
உன் கண்ணில் என்னை கண்டேன்
10
ரிவிஸன் கிளாஸ் எல்லாம் முடிந்து எக்ஸாம் ஸ்டார்ட் ஆக இரு தினங்களே உள்ள நிலையில் படிக்கலாம் என்று அமர்ந்தாள் வர்ணா.
வர்ணா, “ஒரு கதை புக் படிக்க ஆரம்பிச்சா ஒரே நாள்ல முழு புத்தகத்தையும் படிக்கக்கூடிய திறமை இருக்கும்...
உன் கண்ணில் என்னை கண்டேன்
9
வழக்கம் போல் வர்ணாவின் அப்பா சீக்கிரம் பாங்கிற்கு சென்றுவிட்டார். ப்ரேமும் நேரத்திற்கு தயாராகி பள்ளிக்கு சென்றுவிட்டான். வர்ணா மட்டும் இன்று தாமதமாக எழுந்து, பெட்டில் தோர்ததால் வேறு வழி இல்லாமல் சரோஜா தேவி கெட்டப்பில்...
உன் கண்ணில் என்னை கண்டேன்
8
காலை வர்ணாவின் அப்பா வெங்கட் எப்பொழுதும் போல் வர்ணாவை எழுப்புகிறார்.
வெங்கட், “பாப்பா எழுந்துக்கோ. சாப்பாடு செய்து டேபிள் மேல் வைத்திருக்கேன் பாரு.சீக்கிரம் ரெடி ஆகி வந்து சாப்பிடு. அப்பாக்கு இன்னைக்கு முக்கியமான மீட்டிங்...