Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே
    திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே
    கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
    கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
    கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
    ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
    தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
    கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
    கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ கள
    banumathi jayaraman
    banumathi jayaraman
    அலை பாயுதே கண்ணா
    என் மனம் மிக அலை பாயுதே
    உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
    அலை பாயுதே கண்ணா
    உன் ஆனந்த மோஹன....

    நிலை பெயராது சிலை போலவே நின்று
    நிலை பெயராது.....
    நேரமாவதறியாமலே
    மிக விநோதமான முரளிதரா
    என் மனம் அலை பாயுதே
    கண்ணா...

    இதர மாதருடன் நீ களிக்கவோ
    இது தகுமோ? இது முறையோ?
    இது தருமம் தானோ?

    குழல் ஊதிடும் பொழுது ஆடிடும்
    குழைகள் போலவே
    மனது வேதனை மிகவோடு

    அலை பாயுதே கண்ணா
    என் மனம் மிக அலை பாயுதே
    உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
    தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
    அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
    மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
    என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
    உன்மை என்ன பொய்மை என்ன
    இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ...
    banumathi jayaraman
    banumathi jayaraman
    தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
    இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?
    வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

    நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா? இல்லை
    என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
    தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
    கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
    ஆதி வீடு அந்தம் காடு
    இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?
    வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

    வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்?
    உன் மனம்
    பிள்ளை நிலா பள்ளி செல்ல
    அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
    தெய்வ மகள் தூங்கயிலே
    சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
    சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
    பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
    மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
    மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
    பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
    ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    வா வா என் தேவதையே
    பொன் வாய் பேசும் தாரகையே
    பொய் வாழ்வின் பூரணமே
    பெண் பூவே வா….
    வான் மிதக்கும்… கண்களுக்கு….
    மயில் இறகால் மையிடவா…
    மார் உதைக்கும்… கால்களுக்கு…
    மணி கொலுசு நான் இடவா…
    வா வா என் தேவதையே........

    செல்வ மகள் அழுகை போல்
    ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
    பொன் மகளின் புன்னகைப்போல்
    யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
    என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
    இலக்கண கவிதையும் நடந்ததில்லை
    முத்துக்கள் தெறிக்கின்ற
    அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்

    அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்

    அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் (2)

    ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் (2)

    நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது
    banumathi jayaraman
    banumathi jayaraman
    தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
    நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
    புரியாதா.. பேரன்பே....ஓ..
    தனியே.. தனியே....
    என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது
    பிழையென்று கருதிவிட்டாள்
    ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க
    தங்கமுகம் கருகிவிட்டாள்
    அந்த கள்ளி பிரிந்து சென்றாள், நான் ஜீவன் உருகி நின்றேன்
    சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
    மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும்
    Gomathianand
    Gomathianand
    Thaniyae Thanan Thaniyae Naan Kaathu Kaathu Ninraen
    Nilamae Poru Nilamae Un Porumai Venru Viduvaen
    Thaniyae Thanan Thaniyae Naan Kaathu Kaathu Ninraen
    Nilamae Poru Nilamae Un Porumai Venru Viduvaen
    Puriyaathaa.. Paeranbae.. Puriyaathaa.. Paeranbae..

    Oah.. Thaniyae Thaniyae Thaniyae..
    hi friends.........
    tmw "UUK" story remove pannituven so padikkaathavanga padichukonga friends
    ஆஹாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைது
    ஆசை தான் தீராமலே உன்னை தந்தான் அம்ம
    கன்னே உன்மெல் மெகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
    துள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தலட்டும்
    நடக்கும் நடயும் ஒரு பல்லக்கு சிரிக்கும் சிரிப்பும் ஒரு
    மதப்பு
    உனது அழகுகென்ன ரஜதி உலகம் நடந்து வரும்
    கைதட்டி
    வராமல் வந்த டெவதை
    உலாவும் இந்த வெல்லி தாரகை

    misss uuu pappukutty.....
    GayuR
    GayuR
    Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
    banumathi jayaraman
    banumathi jayaraman
    அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி
    அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
    அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி
    பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன
    கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண்மேனி
    புன்னகை சிந்திட ஒரு பொன்மேனி
    முத்தமும் தந்திடும் சிறு பூமேனி
    கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

    பூப்போல கண்ணாலே தான் பேசும் சிங்காரமேனி
    அன்னம் போல் நம்மோடுதான் ஆடு எப்போதும் நீ
    வானம் வாழும் ஏஞ்சல்
    காதல் என்னை வருடும் போதும்
    உன் காமம் என்னை திருடும் போதும்
    என் மனசெல்லாம் மார்கழி தான்
    என் கனவெல்லாம் கார்த்திகைதான்
    என் வானம் என் வாசல் திறந்து
    என் பூமி என் வசத்தில் இல்லை
    உன் குறைகள் நான் அறியவில்லை
    நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை
    banumathi jayaraman
    banumathi jayaraman
    ஏய் ஏய் ஏய் ஓர் உண்மை சொன்னால்
    ஏய் ஏய் ஏய் நேசிப்போம்

    நெஞ்சம் எல்லாம் காதல்
    தேகமெல்லாம் காமம்
    உண்மை சொன்னால் என்னை
    நேசிப்பாயா

    காதல் கொஞ்சம் கம்மி
    காமம் கொஞ்சம் தூக்கல்
    மஞ்சத்தின் மேல் என்னை
    மன்னிப்பாயா

    உண்மை சொன்னால் நேசிப்பாயா
    மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா.....

    நேசிப்பாயா நேசிப்பாயா....
    பெண்கள் மேலே மையல் உண்டு
    நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
    நீ முத்த பார்வை பார்க்கும் போது
    என் முதுகு தண்டில்
    பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் தேகங்களாய் நம்பி வாழ்வதில்லை
    உயிர் கொண்ட வேர்களின் ஆழங்களில் காதல் வலி அன்பு என்றும் காய்வதில்லை

    உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழுமே
    அண்டம் மறையும் அன்பே நித்தியமே

    எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு
    ஏற்றிக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு

    நீர் கொண்ட மஞ்சள் வாழ்க நிழல் தந்த சொந்தம் வாழ்க
    கல்யாண மாலை நனைத்த கண்ணீர் துளி வாழ்க
    banumathi jayaraman
    banumathi jayaraman
    ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே
    ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே இசை நெஞ்சே
    காதலின் கனவுகளை கண்ணீரின் நினைவுகளை பாடல்கள் சுமந்து வரும் நெஞ்சே இசை நெஞ்சே ஒ ஹோ
    வெட்டோடு பொருந்தும் வார்த்தை எதுவென்று தாய் மொழி அறியும்
    நெஞ்சோடு பொருந்தும் வாழ்கை எதுவென்று யாருக்கு தெரியும் ?
    வலி போக எந்தன் பாடல் வார்த்தை கொண்டு வரும்…
    ஒவ்வொரு பாடலிலும்
    laksh14
    laksh14
    sema sema ....sema lines pa
    இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன்
    பகலெல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்
    நீ அருகினில் இருக்கின்ற நேரம்
    மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்
    தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில்
    உன்னிடம் நான் பேபி என்பேன்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
    முழுதாய் நனைந்தேன்
    கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே
    உனை நான் சுமந்தேன்
    ஒரு காதல் இளம் புயல் நெஞ்சில் வீசியதால்
    அழகானேன் புதிதாய் பிறந்தேன்
    (மனசுக்குள்..)

    இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்
    இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன்
    வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்
    அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்
    உயிர்த்தேடல் நிகழ்கின்ற கூடல் நாடகத்தில்
    உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்
    (மனசுக்
    laksh14
    laksh14
    sema sema
    அன்பே அன்பே நீ பிரிந்தால்
    கண்களில் மழை வருமே
    காற்றினை கை விடுமே
    விதை அழிந்து செடி வருமே
    சிற்பிகள் உடைத்த பின்னே
    முத்துக்கள் கைவருமே
    காதல் ராஜா ஒன்றை கொடுத்தால்
    என்னொன்றில் உயிர் வருமே
    உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
    காதலில் சுகம் வருமே
    அஸ்தமனமெல்லாம் நிறந்தறம் அல்ல
    மேற்கினில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
    நினைவினை கடந்துவிடு
    நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
    நிஜங்களை துறந்துவிடு

    கண்களை விற்றுத்தான் ஓவியமாஆஆ
    தண்ணீரில் மீன்கள் தூங்குமாஆஆ
    கண்ணீரில் காவல் காணுமா

    பெண்ணே பெண்ணே உன் வளையல்
    எனக்கொரு விளங்கல்லவோஓஓஓஒ
    காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ
    தன்மானத்தின் தலையை விற்று
    காதலின் வாழ் வாங்கவோ
    கண் மூடி நான் வாழவோ
    உன்னை என்னி முள் விரித்து
    படுக்கவும் பழகிக்கொண்டேன்
    என்னில் யாவும் கல் எறிந்தால்
    சிரிக்கவும் பழகிக்
    laksh14
    laksh14
    ♡♡♡♡♡♡
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top