ஏன் அதற்காக போராடணும்.....அந்த இடம் நமக்கு உரியது என்றால் யாராலும் அதை கைபற்ற முடியாது....எத்தனை முயன்றாலும்...
தக்க வைக்கணும் நிக்க வைக்கணும் என்பது எல்லாம் ஏமாற்றம் என்ற எண்ணம் வந்தால்தான் அது இல்லாத போது எந்த முயற்சியும் தேவையில்லை எல்லாம் பாசிங் கிளவுட் தான்
சகோதரிகள் நான் சொல்லவருவது நல்ல என்றஇடத்தை,ஊழியன்,குடும்பதலைவன்,உறவினன், நண்பன் என்று அனைத்திலும் நல்ல என்ற முறை சேர்க்க மிகவும் கடினமாக உள்ளது.{ஏனென்றல் நானும் சாரசரி மனிதன் தானே}