Advertisement

mila
Reaction score
29,039

Profile posts Latest activity Postings About

  • அடுத்த அத்தியாயத்துல அர்ஜுன் and மாலினியை meet பண்ணலாம்.

    "அட அட அட நான்தான் காதல் மன்னன் என்று நினச்சா இவன் எனக்கு மேல இருக்கான்" அர்ஜுன் சிரிக்க

    "அப்படியா? நடந்தது?" கிருஷ்ணா மனைவியிடம் கண்களையே கேட்டு துளைக்க

    அவன் புறம் குனிந்தவள் "வரலாறு முக்கியம் மங்குனி அமைச்சராரே" என்று சிரித்தாள்.
    அடுத்து என்ன செய்வது என்று கோபமாக அருள்வேல் கட்ச்சி ஆபீசில் அமர்ந்திருக்கும் பொழுது தடாலடியாக உள்ளே நுழைந்த கிருஷ்ணா அண்ணனின் சட்டையை பிடித்திருந்தான்.
    நீ என் அண்ணனை திட்டுற?"

    "நான் உன்னையே திட்டுவேன். உன் அண்ணனெல்லாம் எம்மாத்திரம். மூடிட்டு தூங்கு" என்ற கோதை தலையணையில் தலைவைத்து தூங்க முற்பட

    "புள்ளபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருச்சு. எனக்கும் ஒரு காலம் வரும் டி அப்பா உன்ன வச்சிக்கிறேன்" கருவியவாறே கிருஷ்ணா தூங்கிப்போனான்.
    "பாலமுருகன் மவளுக்கு நாளைக்கு காலைல கல்யாணம் தாயில்லா புள்ள ஊரே வேல பாக்குது" என்றார் ஞானவேல்.

    அதை காதில் வாங்கிக் கொண்டவனுக்கு பாலமுருகனையும் தெரியவில்லை. அவன் மகள் யார் என்றும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் எண்ணமும் இல்லை.

    கோவிலுக்கு ஆலையை தாண்டி செல்ல வேண்டும், குறுக்கு பாதையில் செல்லலாம் என்று தாத்தாக்கள் முன்னாடி நடக்க, அருள்வேல் தொடர்ந்தான்.
    "நான் என்ன கே. பாலசந்தரா? நீ கமல் சாரா? நான் இங்க என்ன? சினிமா கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்? வில்லன் எல்லாம் என்டர் ஆக அவன் ஒரு டம்மி பீஸு. அப்படினு தான் நானும் நினச்சேன்"

    "அப்போ அவன்தான் வில்லனா?" ஆர்வமானாள் கோதை.

    "சரி அப்போ ஒரு முத்தம் கொடு"

    "ஒன்னு போதுமா?"
    "ஏ... புள்ள இப்படியே! போனா மில்லு வருமில்ல" அருள்வேல் கையை நீட்டியவாறு கேட்க,

    "இப்படியே போனா மில்லுக்கு போய் சேருறதுக்குள்ள தோள்பட்டை வலிக்க ஆரம்பிக்கும், கைய கீழ போட்டுட்டு போங்க" என்ற அன்பழகி அரிசி கழுவிய நீரை மரம் செடிகொடிகளை பாய்ச்சலானாள்.

    "குட்டச்சிக்கு குசும்பு பாரு"
    கோதை கண்ணபிரான் என்ற பெயரில் இருந்த அந்த எண் அவன் அமேரிக்கா சென்று ஒரு வாரத்தில் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வர, எதற்காக இவள் நடிக்கிறாள் என்ற கோபம் கிருஷ்ணாவின் மனதில் தலை தூக்க கழுத்தை பிடித்திருந்தான்.
    "ஆமா ரெண்டு தாத்தால யாரு உங்க அப்பாவோட அப்பா? யாரு உங்க அம்மாவோட அப்பா?" கிருஷ்ணாவிடம் இன்முகமாக கேட்க,

    அவளின் முகபாவனியிலையே! "வந்த உடனே! கைவரிசையை காட்ட ஆரம்பிச்சிட்டா.." என்று நினைத்தவன் பதில் சொல்லவில்லை.

    "நான்தான் மா அவனை பெத்தேன்" என்று செல்வராஜ் ஒருவித கலக்கமாக சொல்ல

    "என்னது நீங்க பெத்தீங்களா? உலக அதிசயமாக இல்ல இருக்கு" என்ற கோதை விழிவிரிக்க,

    "பின்ன பொம்பளைங்க தானே! புள்ள பெத்துக்குவாங்க நீங்க எப்படி?
    வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தி இருந்தான் கிருஷ்ணா.

    "என்னாச்சு? என்னாச்சு?" சீட் பெல்ட் போட்டிருந்ததால் சட்டென்று முன்னோக்கி போய் பின்னோக்கி வந்த கோதை கேக்க

    அவளை பார்த்து கும்பிட்டவன் "கொஞ்ச நேரம் பேசாம வரியா? காது ரெண்டும் நொய்ங்குது"

    "என்ன தம்பி வண்டில ஏதும் பிரச்சினையா?"

    "வண்டில எங்க அண்ணே! பிரச்சினை வண்டிக்குள்ளதான் பிரச்சினை"
    கோதையின் அலப்பறை

    "சந்தோசம் ம்மா... வீட்டுக்கு வந்த மருமக வெறுங்கைய வீசிக்கிட்டு வந்தானு யாரும் பேசிடக் கூடாது இல்ல. அதற்காகத்தான்"

    "நான் எப்போ வெறுங்கைய வீசிக்கிட்டு வந்தேன். உங்க பையன் கைய இறுக்கமா பிடிச்சிட்டு தான் வந்தேன் மாமா..."
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top