Advertisement

Sasideera
Reaction score
9,851

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ப்ரண்ட்ஸ்,

    என்னோட இருளில் தேடும் ஒளியாய் நீ! நாவலை முடிச்சுட்டேன். ஆரம்பம் முதலே இப்ப வரைக்கும் படிச்சு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் கொடுத்தவங்களுக்கும் சைலண்ட் ரீடர்ஸ் எல்லாருக்கும் நன்றி! கதை முடிஞ்சதும் படிக்க இருந்தவங்க படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க....மீ வெயிட்டிங் நன்றி!
    நம்பளை சுத்தி எந்நேரம் பாட்டு ஓடிட்டு இருக்கும்... ஒரு நேரம் அதுல கவனம் இருக்கும் ஒருநேரம் இருக்காது.. ஆனால் கவனம் எங்கிருந்தாலும் பாட்டில் ஒரு சில வரி இவங்க கிட்ட தான் இழுத்துட்டு வரும். அது அந்த பாட்டின் தாக்கமா இல்லை இவங்க எழுத்தின் தாக்கமா... @mallika
    இதன் தாக்கம் என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே வில் ஆரம்பித்து என்னடி மாயாவி நீ ! வரைக்கும் உள்ள எல்லா வரிகளும்....

    என்னடி மாயாவி நீ !
    தீடீர்னு கேட்ட எபெக்ட்
    mallika
    mallika
    ha ha what is this sasi, naan niraiya hum pannitae iruppaen, antha effect taa kooda irukkalaam,
    Sasideera
    Sasideera
    Ha ha ha... Unga humming effect la nan affect agiten.Kandipa ithu varaikum neenga mention panna songs kekum pothu first strike aagarathu ithu malli ma thu antha story la intha scene la varum la..Ithuku munnadi antha songs ketu irupom but once read it from ur end ithan oru second strike aagum..Just for take it as granted ah ithu sollala, niraya time realize pani iruken..So only.. Also I m happy to share this @mallika
    A
    Anuradha Ravisankarram
    எனக்கென ஏற்கனவே...
    ஒரு வானவில் போல....
    பாடல்கள் பலமுறை கேட்டுஇருந்தாலும் mam mention பண்ணிய பிறகு தான் அந்த பாடல் மேல் பைத்தியம் பிடித்தது...
    Thanks to the wonderful makers...
    லாஸ்ட் எபி கமெண்ட்ஸ்க்கு தேங்க்ஸ்ங்கோ...இருளில் தேடும் ஒளியாய் நீ !- 5 எபி போட்டிருக்கேன் பிரெண்ட்ஸ்.. படிச்சுட்டு கமெண்ட் சொல்லுங்கோ ...
    லாஸ்ட் எபி கமெண்ட்ஸ்க்கு தேங்க்ஸ்ங்கோ...இருளில் தேடும் ஒளியாய் நீ !- 4 எபி போட்டிருக்கேன் பிரெண்ட்ஸ்.. படிச்சுட்டு கமெண்ட் சொல்லுங்கோ ...
    முந்தைய பதிவிற்கு கமெண்ட் சொன்ன எல்லோருக்கும் நன்றி! நன்றி!

    இருளில் தேடும் ஒளியாய் நீ!
    அடுத்த பதிவு போட்டிருக்கேன் படிச்சுட்டு சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.....
    இருளில் தேடும் ஒளியாய் நீ !!!--1

    என்ற தலைப்பில் நம்ப புது தளத்தில் முதல் அத்தியாயம் போட்டுட்டேன்... படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க பிரெண்ட்ஸ்....
    ஹலோ ! பிரெண்ட்ஸ் !!!

    நான் பாட்டுக்குன்னு ஏதோ கிறுக்கிட்டு இருந்தேன் என்னை நம்ப சரயுமா நாவலுக்கு எபிலாக் எழுத வைச்சாங்க.
    மல்லிமா&சரயு கிரேஸ் மார்க்ல 3வதுபரிசு வாங்கிட்டேன்.
    அதை வைச்சு இங்க நம்ப சைட் பிரெண்ட்ஸ் என்னை கதை எழுத சொல்லி உசுப்பேத்த, நானும் பேனாவை தூக்கிட்டு வந்துட்டேன். ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும் கதை போல எழுதறேன். அதை கதைனு ஏத்துக்கிட்டு குறை நிறைகளை சொல்லுங்க.உங்க எல்லோருடைய ஆதரவும் எனக்கு வேண்டும்...
    ஆஹான் வந்துடுச்சு ஆசையில் ஓடி வந்தேன்!!! ஊஞ்சலாடும் தனிமைகள்!!! பரிசு புத்தகம் எனக்கு வந்து விட்டது!!
    நன்றிகள் பல!! @mallika @Sarayu
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top