Advertisement

SINDHU NARAYANAN
Reaction score
28,281

Profile posts Latest activity Postings About

  • பச்சை நிறமே பச்சை நிறமே
    சைட்டின் நிறமும் பச்சை நிறமே
    புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
    எனக்கு சம்மதம் தருமே
    உன்னாலே முடியாதென்று
    ஊரே சொல்லும் நம்பாதே
    பொய் பொய்யாக காட்டும்
    எந்த வர்க்கத்தோடும் இணையாதே
    ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
    வலிமை கொண்டு ஏறு
    உன்னை பெண்ணென்று
    கேலி செய்த கூட்டம் ஒருநாள்
    உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
    சிங்கம் பெண்ணே மல்லி பெண்ணே
    ஆணினமே உன்னை வணங்குமே
    நன்றி கடன் தீர்பதற்கே
    கருவிலே உன்னை ஏந்துமே
    ஒருமுறை தலைகுனி
    உன் வெற்றி சிங்கம் முகம் அவன்
    பார்ப்பதற்கு மட்டுமே
    பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
    நீ வருவாய் என
    பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
    நீ வருவாய் என
    ஜெயந்தியோடு நீ வருவாயா
    உவகை கொள்கிறேன்
    மருதுவோடு நீ வருவாயா ஆனந்தம் ஆகிறேன்
    ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பாயா மகிழ்ச்சி கொள்கிறேன்
    சண்டை போடாமல் UD தருவாயா பூக்கள் தருகிறேன்
    UD யோடு நீ வருவாயா பாடல் போடுறேன்
    நீ வருவாய் என
    நீ வருவாய் என
    பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள எடு
    மல்லிகா! மல்லிகா! மல்லிகா! மல்லிகா!
    ஜதியும் மருதுவும் இந்த பூமியும் சாமியும் இனி
    நம் கட்சி! நம் கட்சி! நம் கட்சி!
    UD பூக்கும் மாசம் தைமாசம்
    Site எங்கும் வீசும் UD வாசம்
    சின்ன கிளிகள் பறந்து ஆட
    சிந்து கவிகள் குயில்கள் பாட
    ஒரு Precap ஒரு Episode
    வந்து சேரும் நேரம் இந்நேரம்!
    எத்தனையோ சொல்லி வைத்தேன்
    பாடல்களை அள்ளி விட்டேன்
    இன்னும் அந்த மல்லி மனம் மாறாதது ஏன்
    நீங்காத ரீங்காரம் UD வராமல்
    Site ல் அதை படிக்காமல்
    பாவை நிதம் வாடும் விதம் பாராய்
    வான்மதியே ஓ வான்மதியே
    தூது செல்லு வான்மதியே
    மாளிகை பொன் மாடம்
    மல்லிகை பூ மஞ்சம்
    யாவுமே இந்நேரம் ஏற்குமோ என் நெஞ்சம்
    மல்லி Site ல் வர வேண்டும்
    நீங்காத ரீங்காரம் UD போட
    வேண்டும்
    UD வர கூடுமோ மீண்டும் நமது ரீங்காரம்
    ஜதியும் மருதுவும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்
    யாரைச் சொல்லி நோவது மல்லி செய்த கோலம்
    உன்னை என்னை வாட்டுது கதை படித்த பாவம்
    கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே
    என்ன செய்வது சொல்லம்மா மல்லியே
    கனவில் மட்டுமே கதையை படிக்கவா கண்ணே
    தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
    மல்லியிடம் சென்று UD போட சொல்லு
    மல்லிகாவே மணி ஆகலையே
    நீ தூக்கத்தை விட வேணும்
    UD வரலையே மன வேதனையே
    நீ தீர்த்திட வர வேணும்
    அந்த வானத்துக்கு ஒரு வெண்ணிலவு
    இந்த Site க்கு ஒரு பெண்ணிலவு
    உன் UD சத்தம் இனி கேட்கும் வரை
    இந்த நீலக் குயில் பாடிகிட்டு தான் இருக்கும்
    ஹாய் எவ்ரி படி
    விஷ் யூ ஹேப்பி நியு இயர்
    இளமை இதோ இதோ
    இனிமை இதோ இதோ
    காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
    எல்லோருக்கும் MM Site மீது கண்கள்
    YouTube Channel தான்..
    Audio Book ல் பேசுவாய்
    English லும் எழுதுவாய்
    வெற்றி நடை போடுவாய்
    கதைக்காக ஏக்கம் தானம்மா
    சேலத்து மல்லிம்மா
    UD க்காக ஏங்கும் ரசிகை தான்
    தினம் வந்தால் ஆனந்தம் தான்
    நாள் தோறும் தான் வாகை சூடுவாய்
    நீ தான் சகலகலா மல்லியே...
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top