முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

Advertisement

rakavi

Well-Known Member
ஹெலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த பதிவு இதோ :D. யார் பாவம், யார் பாவமில்லைன்னு மீண்டும் ஒரு முறை செக் பண்ணிக்கோங்க;)



படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். படிக்கக் காத்திருக்கிறேன் ! மீண்டும் வெள்ளியன்று சந்திப்போம் :love:

அன்புடன்
ராகவி
 

Mathykarthy

Well-Known Member
சின்ன வயசுல இருந்து பழகுன friend அ விட்டுக் கொடுக்கவும் முடியாம பொண்டாட்டியை சமாளிக்கவும் தெரியாம மாட்டிகிட்டு முழிக்கிற வருண் தான் பாவம்..... :ROFLMAO:

சஹா செம கெத்து காட்டுறா.... :love: ஆனா உள்ளுக்குள்ள தோத்துட்ட வலி இருக்கு.....
 

Sathya Velusamy

Well-Known Member
இன்னும் நீங்க யாரு பாவம்னு சொல்லற‌ அளவுக்கு கதையை சொல்லலையே;);)

ரேகா சின்ன புள்ளைதனமா நடந்துக்கறது போல எனக்கு தோணுது.....ஆனா அதுக்கு என்ன காரணமாக இருக்கும்?:unsure::unsure::unsure:

இவன் வந்து இப்ப இவன் பங்குக்கு அவளை irritate பண்ணபோறான்....அதை அவ அசால்ட் பண்ணி பல்ப் குடுக்க போறா...
 
Last edited:

amuthasakthi

Well-Known Member
இவ்வளவு தெரிஞ்சும் வருண எப்படி கல்யாணம் பண்ணா ரேகா...அவ்வளவு காதல்???அப்படினா சஹானா வரவ அலட்சியப்படுத்திருக்கனுமே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top