மோனகீதம் - 4

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
சென்ற பதிவுக்கு ஆதரவும் விருப்பங்களும் அளித்த அனைவருக்கும் நன்றிகள் நட்புகளே :love::love:


மோனகீதம் - 4.1

மோனகீதம் - 4.2


கதை எப்படி போகுதுணு மறக்காம சொல்லிட்டு போங்க. Thank you friends..
 

உதயா

Well-Known Member
:love: :love: :love: எனக்கு என்னவோ இந்த முதலாளி அண்ணன் அருணா இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது :unsure: :unsure: :unsure: :unsure: :unsure: :unsure:

வசதி இல்லை என்று காதலிச்ச‌ பொண்ணை விட்டுடாத என்று தத்துவம் சொன்னதும் தான் அருணா இருக்குமோ என்று தோணுது :geek::oops::geek::oops:

சரளா உன்னை காப்பாத்துன நன்றிக்காக கூட அவன் கிட்ட நல்ல விதமா பேசி இருக்கலாம் :mad::mad::mad:

வேந்தன் அம்மாவுக்கு வேண்டிய உறவுல காதலிச்சா தப்பு இல்லை :mad::mad::mad:அதே அவ அம்மாவுக்கு பிடிக்காதவனை காதலிச்சா தப்பா :cautious::cautious::cautious:


ஒரே வாரத்தில் கூப்பிட்டு பொண்ணு கொடுத்தார்களா :unsure::unsure::unsure::unsure:என்னவா இருக்கும்...
 
Last edited:

Mathykarthy

Well-Known Member
சரளா வாயுத் தொல்லைக்கு நெஞ்சை பிடிச்சுட்டு விழுந்து எல்லாரையும் பயமுறுத்தி கல்பனா சிகா விஷயம் வெளி வந்துடுச்சு...

வேந்தன் அவன் மட்டும் மாமா பொண்ணை கட்டிக்க ஆசைப்படலாம் தங்கச்சி அத்தை பையனை கட்டிக்க ஆசைப்படக் கூடாதா...

ஒரு வாரத்துல சரளா மனசு மாறிட்டாங்களா..... :unsure:
 

Saroja

Well-Known Member
அம்மா கூப்பிட்டு சம்மதம்
சொன்னாங்களா

முதலாளி யாரு அவரு பேரு என்ன
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
:love: :love: :love: எனக்கு என்னவோ இந்த முதலாளி அண்ணன் அருணா இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது :unsure: :unsure: :unsure: :unsure: :unsure: :unsure:

வசதி இல்லை என்று காதலிச்ச‌ பொண்ணை விட்டுடாத என்று தத்துவம் சொன்னதும் தான் அருணா இருக்குமோ என்று தோணுது :geek::oops::geek::oops:

சரளா உன்னை காப்பாத்துன நன்றிக்காக கூட அவன் கிட்ட நல்ல விதமா பேசி இருக்கலாம் :mad::mad::mad:

வேந்தன் அம்மாவுக்கு வேண்டிய உறவுல காதலிச்சா தப்பு இல்லை :mad::mad::mad:அதே அவ அம்மாவுக்கு பிடிக்காதவனை காதலிச்சா தப்பா :cautious::cautious::cautious:


ஒரே வாரத்தில் கூப்பிட்டு பொண்ணு கொடுத்தார்களா :unsure::unsure::unsure::unsure:என்னவா இருக்கும்...
அருணா :geek: இருக்குமோ :unsure: இது நல்லா ஐடியாவா இருக்கே ;) நன்றி : ❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
சரளா வாயுத் தொல்லைக்கு நெஞ்சை பிடிச்சுட்டு விழுந்து எல்லாரையும் பயமுறுத்தி கல்பனா சிகா விஷயம் வெளி வந்துடுச்சு...

வேந்தன் அவன் மட்டும் மாமா பொண்ணை கட்டிக்க ஆசைப்படலாம் தங்கச்சி அத்தை பையனை கட்டிக்க ஆசைப்படக் கூடாதா...

ஒரு வாரத்துல சரளா மனசு மாறிட்டாங்களா..... :unsure:

அதானே மாமன் பொண்ணை கட்டிக்கலாமாம் அத்தை பையன் வேனாமாம்... வாங்க சரளாகிட்ட நியாயம் கேப்போம்... நன்றி ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top