நெஞ்சம் நிறையுதே Epi 35

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அம்புரி டியர்

அச்சோ
என்னப்பா இது
ஸ்ரீபத்மாவிடம் ஏதோ சந்தோஷ செய்தி சொல்ல காத்திருந்தவனுக்கு அடிதடியா?
பாரெஸ்ட் ஆபீஸர் என்ன குட் நியூஸ் சொன்னார்?
இவனே மயக்கமான பிறகு பெரியப்பாவை வாசு எப்படி காப்பாற்றுவான்?
ஒரு பரதேசி பயல் கூடவா அரை மயக்கத்தில் இருக்கும் வாசுவைக் கண்டுகொள்ளவில்லை?
போராட்டத்தை சாக்கு வைச்சு வாசுதேவனை அடித்து போட்டது தேவராஜ்ஜின் சொந்தம்தானே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top