எனை மாற்றிய தருணம் 8

Advertisement

Gomathianand

Well-Known Member
தீனாவோட நல்ல குணங்கள் வெளில வர ஆரம்பிச்சிருச்சு....சுமதி பயந்த மாதிரியே கோபி கண்ணுல பட்டுட்டாளே இருந்தாலும் தீனா இருக்கும் பொழுது என்ன பயம்....
 

JRJR

Well-Known Member
அருமையான பதிவு மா. விறு விறுப்பான இடத்தி்ல நிப்பாட்டிடு போறதே உங்க வேலையா போச்சு.
 

Kala Sathishkumar

Well-Known Member
கடல் தாண்டும்
பறவைகெல்லாம் இளைபாற
மரங்கள் இல்லை கலங்காமலே
கண்டம் தாண்டுமே
முற்றுபுள்ளி அருகில்
நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள்
வைத்தாய் முடிவு என்பதும்
ஆரம்பமே
வளைவில்லாமல்
மலை கிடையாது வலி
இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா
காட்டில் உள்ள
செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே
இல்லை தன்னை
காக்கவே தானாய்
வளருமே
ஓஹோ ஓ பெண்கள்
நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்
தானே உன்னை தோன்றினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல் தான்
ஒரு இரவேது வழியாமல்
தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா....
பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top