Saveetha Murugesan's MIT 25

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நாம இப்போ எங்கே இருக்கோம் :oops:

1610188352349.png

சக்தி சித்தப்பா ஓகே.......

சினா கனவில் வந்தது பாட்டி.......
புதையலை ஆராய போனால் உயிர் போய்டுமோ???
உதிரனுக்கு தான் அது கிடைக்குமோ???
 
Last edited:

padhusbi

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

பரம்பரையாக முதல் வாரிசுக்குத்தான் அந்த புதையல்ன்னா அது உதிரனுக்குத்தானா?
ராமசாமிக்கு முன்னாடியே அவன் தம்பிக்கு பிறந்த குழந்தை பெண்ணா?

உதிரனுக்கு முன்னாடி அவன் அப்பா ராமசாமிதானே முதல் வாரிசு
அவருக்கு புதையல் ஏன் கிடைக்கவில்லை?

அவர் எள்ளலாக பகடி பேசியதால் ராமசாமியின் எள்ளுப்பாட்டிக்கு கோபம் வந்து கிடைக்க விடவில்லையா?

இப்போ புதையல் பற்றி தெரிந்து மூவ் பண்ணுவது யாரு?
உதிரனின் அத்தையா?

இப்போ உதிரனுக்கு எப்படி புதையல் கிடைக்கப் போகிறது?
இதில் எப்படி எந்த விதத்தில் பைரவர் உதவி செய்வார்?

சிவக்குமார் திருந்தினதால் அவருக்கு உதிரன் புதையலில் பங்கு கொடுப்பான்னு நினைக்கிறேன்

தாழிடப்பட்ட ரூமில் என்ன நடந்தது?
சினாமிகா அத்தைன்னு ஏன் சொன்னாள்?
முன்னாடி நடந்ததெல்லாம் இப்போ இவளுக்கு தெரிந்ததா?

முன்னாடி தீயில் மாட்டி இறந்தது ராமசாமியின் கொள்ளுத் தாத்தாவா?
புதையல் ரகசியத்தைப் பத்திரப்படுத்திவிட்டு ராமுவின் எள்ளுப் பாட்டியும் அதே தீயில் விழுந்து விட்டாரோ?
தல சுத்துது
 

Hema Guru

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

பரம்பரையாக முதல் வாரிசுக்குத்தான் அந்த புதையல்ன்னா அது உதிரனுக்குத்தானா?
ராமசாமிக்கு முன்னாடியே அவன் தம்பிக்கு பிறந்த குழந்தை பெண்ணா?

உதிரனுக்கு முன்னாடி அவன் அப்பா ராமசாமிதானே முதல் வாரிசு
தேடியும் அவருக்கு ஏன் புதையல் கிடைக்கவில்லை?

ராமசாமிக்கு என்ன தடை வந்தது?
அவர் எள்ளலாக பகடி பேசியதால் ராமசாமியின் எள்ளுப்பாட்டிக்கு கோபம் வந்து கிடைக்க விடவில்லையா?

இப்போ புதையல் பற்றி தெரிந்து மூவ் பண்ணுவது யாரு?
உதிரனின் அத்தையா?

இப்போ உதிரனுக்கு எப்படி புதையல் கிடைக்கப் போகிறது?
இதில் எப்படி எந்த விதத்தில் பைரவர் உதவி செய்வார்?

சிவக்குமார் திருந்தினதால் அவருக்கு உதிரன் புதையலில் பங்கு கொடுப்பான்னு நினைக்கிறேன்

தாழிடப்பட்ட ரூமில் என்ன நடந்தது?
சினமிகா அத்தைன்னு ஏன் சொன்னாள்?
உதிரன் பரம்பரையில் முன்னாடி நடந்ததெல்லாம் இப்போ இவளுக்கு தெரிந்ததா?
எழுந்திருக்கக் கூட முடியாமல் சினா இருக்கும் பொழுது உதிரனுக்கு கதவைத் திறந்தது யாரு?

முன்னாடி தீயில் மாட்டி இறந்தது ராமசாமியின் கொள்ளுத் தாத்தாவா?
புதையல் ரகசியத்தைப் பத்திரப்படுத்திவிட்டு ராமுவின் எள்ளுப் பாட்டியும் அதே தீயில் விழுந்து விட்டாரோ?

தீயில் மாட்டியவருக்கு வாரிசு ஏதுமில்லையா?
உதிரன் அப்பா சித்தப்பா அத்தைகளெல்லாம் அவரைக் கொன்ற சகோதரர்களின் வாரிசுகளா?
Banuji- புதையல் ஆராய்ச்சி பற்றிய உங்கள் ஆராய்ச்சி மிக மிக அருமை....நீங்கள் நக்கீரன் பரம்பரையா?? SM mind voice பஞ்சதந்திரம் கமல் வாய்ஸ்ல கேக்குது கேள்வி கேட்கிறது ரொம்ப ஈசி பதில் சொல்லுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா
 

banumathi jayaraman

Well-Known Member
Banuji- புதையல் ஆராய்ச்சி பற்றிய உங்கள் ஆராய்ச்சி மிக மிக அருமை....நீங்கள் நக்கீரன் பரம்பரையா?? SM mind voice பஞ்சதந்திரம் கமல் வாய்ஸ்ல கேக்குது கேள்வி கேட்கிறது ரொம்ப ஈசி பதில் சொல்லுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா
ஹா ஹா ஹா
உங்களுக்கும் எனக்கும்தான் பதில் சொல்வது கஷ்டம்
நிஷாகந்தி பூவை வைச்சு சித்து விளையாட்டு காட்டின SM மேடத்துக்கு பதில் சொல்வது ரொம்ப ஈஸிதான், ஹேமா டியர்
SM க்கு பதிலாத்தான் HG மைண்ட் வாய்ஸ் கேட்குதே
@saveethamurugesan
அப்புறம் எதுக்கு கமல் சாரை டிஸ்ஸுடெர்ப்பு பண்ணுறீங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top