புதுமணம் : மறுமணம் - 5

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
அது என்ன கௌரி சங்கர்??? ஏன் சிவலக்ஷ்மியா மாற கூடாதா?? ;);)

சிவபெருமானுக்குக் கௌரீஸ்வரர்னு ஒரு பெயர் உண்டு..அதனோட அர்த்தம் கௌரியின் ஈஸ்வரன், கடவுள், கணவன் etc..அதைத் தான் கௌரி சங்கராக்கியிருக்கேன்..காயத் ரியின் கணவன் கௌரியின் கணவனாக மாறுவது தான் கதை..கதைலே அவனுக்குத் தான் தயக்கம், தெளிவின்மை etc which is natural அதனாலே அவன் தான் கௌரியுடைய கணவனாக உணரனும், மாறணும் பாக்கிலேயெல்லாம் மாறுவானோ இல்லையோ பெயரை மாத்திட்டேன்...;)
 

SINDHU NARAYANAN

Well-Known Member
பெயரை மாத்துனது போல... மத்ததையும் மாத்துறது ஆத்தர் கையில தான் இருக்கு... ;);)
 

P.Barathi

Well-Known Member
Gowri Shankar:love::love:- put it in a very nice way. Shankar entering Gowri's life without realising, being there for her in her needy time(y)(y).
 

SaiKarthiga

Active Member
சிவசங்கர்...கௌரி லட்சுமி... இருவரும் கேளாமலேயே ஒருத்தர்க்கு ஒருத்தற்காக யோசிச்சு செயல்படறாங்க... Cool...:cool:

நல்லதொரு பதிவு...(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top