செவ்வானில் ஒரு முழு நிலவு 19

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மிலா:love::love::love:.பழம் நழுவி பாலில் இல்லை ,ஈகை வாயிலே விழுவது போல இருக்கு காதம்பரி சொன்ன யோசனை:LOL::LOL::LOL:.
சேகரனின் அனுபவம் நடந்தவைகளை ஓரளவு சரியாக சொல்லி விட்டார்:giggle::giggle:.

மாசத்துல ஒரு நாள் பார்க்க வரும் போது ரெஸ்டாரண் தவிர பார்க்,பீச்,சினிமா இதெல்லாம் கிடைக்கலையாம் மஞ்சுவுக்கு:p:p.பாவம் மாதேஷ் அத்தை பொண்ணுன்னு சாப்பாட்டு ராமியை காதலிக்குறியே பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
அடப்பாவிகளா.....ஜானகி குடும்பம்னு அவனுங்க யாரைக் கொன்னாய்ங்களோ தெரிலையே....

சேகரனுக்கு கொஞ்சம் அறிவு இருக்கு போல...

ஈகைக்கு ஏதோ இப்போதைக்கு செம லக் போலயே.....

அவனோட பட்டுக்குட்டி எதிர்பாராம அவனுக்கு கிடைச்சதில இருந்து இப்ப காதம்பரியோட பங்குகளும் கிடைக்கப் போகுதே....
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
அப்ப நிஜமாகவே ஜானகி
உயிரோடு இருக்கா
இரண்டு ஜானகி யார்
காதம்பரி கோபம் ஈகை விருப்பம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top