கண்ணம்மாவின் காந்தன்-10

Advertisement

Nilaajothi

Well-Known Member
நங்கை சொல்வது வாஸ்தவமான பேச்சு, நடுத்தரமான தாய், தகப்பன்ட்ரா பெண்கள் அவர்கள் பாதுகாப்பு அவர்களே தான், சிக்கலில் சிக்காமல் சமயோஜிதமா அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது அருமை, செழியன் தன் நங்கைகா நன்பனிடம் பேசியதும், விஜய் நடவடிக்கை எடுத்ததும் அருமை, விஜய்யிடம் அவள் மனைவி உங்களுக்கு எங்கங்க தங்கச்சி இருக்குனு சொன்னது அந்த நேர்த்திருக் நகைச்சுவை அருமை
 

E.Ruthra

Well-Known Member
Nice update

செழியன் சொன்னவுடனே தங்கச்சிக்கிட்ட வம்பு பண்ண எல்லா பசங்களையும் தூக்கி உள்ள வச்சுட்டானே இந்த விஜய்...
விஜய் பாசக்கார பயபுள்ள சிந்து அக்கா ;););)
 

E.Ruthra

Well-Known Member
அடக் கண்ராவியே
இந்த பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கெல்லாம் எப்போத்தான் தீர்வு வருமோ?
செழியன் சொன்ன மாதிரி குடிமகன்கள் ஒருத்தனையும் விட்டுவிடாமல் செமத்தியா கவனிச்சியா, விஜய் தம்பி?
அந்த கொயந்தையே நீதான்னு நங்கை நல்லாள் கைல நாங்கோ சொல்லிக்கீறோம்
நீங்க ஒண்ணும் மெர்சலாவாதீங்க, ருத்ரா டியர்
ஆனாக்க ஒன் சுமாலு டவுட்டு
பெத்தவங்க போன கையோட அஞ்சு வர்ஷ்மா அந்த புள்ளை பட்டுக்கினு இர்ந்த இம்புட்டு கயிட்டத்தையும் சும்மனாச்சிக்கும் வேடிக்கை பாத்துக்கினு கமால் காட்டிக்கினு இர்ந்தானா, இந்த செயியன் பய?
பெண்களுக்கு நடக்கிற இந்த மாதிரி பிரச்சினைக்கு எல்லாம் முடிவே கிடையாது பானுமா:(

எல்லாருக்கும் விஜய் மாதிரி தெரிஞ்சா போலீஸ் இருக்க மாட்டாங்களே:confused:

செழியன் தான் இங்கே இல்லையே பானுமா, அவனுக்கு தெரியாது இல்ல நங்கை பட்ட கஷ்டம் எல்லாம்:)
 

E.Ruthra

Well-Known Member
Update கொடுக்காம ஏய்க்கிறதுல மோசக்காரா புள்ள நீ ..:p:p
அவ்வ்வ் அப்படி எல்லாம் சொல்ல கூடாது சிந்து அக்கா :geek::geek:

இனிமே நல்ல பிள்ளையா சரியா எப்படி அப்டேட் கொடுக்குறேன்னு மட்டும் பாருங்க ;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top