Nee Enbathu Yaathenil 34 2

Advertisement

ThangaMalar

Well-Known Member
இவங்களாடா அப்படி முட்டி மோதினாங்க, மூணு மாசம் முன்னாடி!!!!! :p:p

நிறைவாக இருக்கு.. :)
குழந்தையே பிணக்குடைய பெற்றோரின் இணைப்பு பாலம்.. :love:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அழுக்கு சுந்தரி சோக்கு சுந்தரியா வருவாளா நைட்டில........
ஜன்னல் வச்ச ப்ளௌஸ் அது என்னாச்சோ......
அளவு தெரியும்னு சொல்லி சந்தோசபடவிடாமல் சாரு சொன்னான்னு சொல்றானே......

அபி சரியானப்புறம் தான் return :p:p:p
அதுக்குள்ளே நீ மிஸ் பண்ணுற அளவுக்கு தேட மாட்ட சுந்தரியை.......
மொத்தமா கோர்ஸ் முடிச்சுட்டே போகலாம்.......
ப்ராஜெக்ட் ஒரு சர்வே எடுத்தால் முடிஞ்சுது.......
MBA specialisation என்னவோ???

இதை அங்கேயே பன்ணியிருக்கலாம்........ ஆனால் பிரிவு மட்டுமே வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துது......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:):):).மனைவியும்,குழந்தையும் வருகிறார்கள என்றவுடன் கண்ணன் மின்னல் வேகம் தான்,இட்லி போட்டு சட்னி அரைத்து,மகனுக்கு போட ட்ரெஸ், சுந்தரிக்கு புடவை ,சுரிதார்,நைட்டி எல்லாம் வாங்கி அசத்திட்டான்:giggle::giggle::giggle:.
நீ அறிவாளின்னு தெரியும்,அறிவு வாளின்னு தெரியாது:LOL::LOL::LOL:.
நீண்டடடட நாட்களுக்குப் பிறகு சண்டையில்லாத பதிவு மல்லி:p:p.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top