Nee Enbathu Yaathenil 33

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சோ :cry::cry::cry: வாழறதுக்கு வயசு இருக்காம் :mad: படிக்கிறது எப்போ வேணா படிக்கலாமே.......

கூறுகெட்ட கழுதை... இது எப்படித்தான் புள்ளை பெத்துச்சோ :p:p:p பாட்டி தான் அனுபவத்தில் பேசுறாங்க.....

அடப்பாவி 3 மணி நேர தூரத்தில் இருந்துட்டு 3 மாசமா பார்க்கவே இல்லையா :eek::eek::eek: மாமனார் மாமியார் போறப்போ கூட இவளை கூட்டிட்டு போகலையா??? என்ன ரீசன் சொல்லியிருப்பாங்க :unsure::unsure::unsure:

கூட இருக்கும் போது வராத புரிதல் விட்டு போனதும் கொட்டுது போல...... அலசி ஆராஞ்சி சீக்கிரமா சேர்ந்துட்டா சரி தான்......
அப்போ ஏன் விட்டுட்டு போனான்னு தெரியலை.......
இப்போ என்னால தான் போய்ட்டான்னு தெரியுது......

பையன் போன் பண்ணி வர்றேனு சொல்லட்டும்.......
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
கடவுள் காப்பாத்திட்டார்!!!!
இப்போ தான் ஒரு பாசிட்டிவ் எண்ணம், சுந்தரி மனதில்...

இப்படியே 9 மாதம் ஓடிட்டா.. Course um முடிஞ்சி கண்ணனும் ஓடி வந்துருவான்..
 
Last edited:

fathima.ar

Well-Known Member
தப்பு பண்ணிட்ட சுந்தரி...
தப்பு பண்ணிட்ட.....


கண்ணனை அடிச்சி வளர்க்கலை போல
முதல் தடவை போகும் போதே இரண்டு போட்ருக்கணும்...

அது என்ன சும்மா சும்மா escapeஆறது...

 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி☺☺☺.பழையதை பேசி வாழ்க்கையை சிக்கலாக்கி கொண்டது
இப்போதாவது சுந்தரிக்கு தெரியுதே.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top