Nee Enbathu Yaathenil 31

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

திமிர் சுந்தரி சோக்கு சுந்தரியாகிட்டா :p:p:p
அப்பாடா எவ்ளோ கஷ்டம் அவளை வழிக்கு கொண்டுவர......

அவன் கேட்ட பேச்சுக்கள் அதிகம்....... அதுவும் கேட்டது அவன் அம்மா....... அதை விட பாட்டி கேட்டது தான் பெருசா இருக்கு அவனுக்கு........

பையனை விட்டுட்டு உருண்டு புரண்டு அடி வாங்கிட்டு பாஞ்சிட கூடாதா...... அதான் பாஞ்சாச்சே......
பார்த்து அடிகிடி பட்டுடாம :p:p:p

நீ ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைனாலும் உனக்கு சரியான திமிர்...... அது உண்மையா நேர்மையா கடுமையா உழைக்கிறவங்களுக்கு இயல்பாவே இருக்கும் (y)(y)(y)
 
Last edited:

Hema27

Well-Known Member
இவுங்க ரெண்டு perum முட்டிக்கிட்டதுக்கு அபி ஒத்த பிள்ளையா ஆகிடுவானோனு இருந்தது... இப்போ தான் தொலைத்தூர வெளிச்சம் தெரியுது
 
Last edited:

Manimegalai

Well-Known Member
கொஞ்சம் வாய் பேசாம இருக்கலாம் தோணுது...
ஆனால் இதான் சரி
மனசுலயே வச்சு புகையுறதை விட
இது நல்லது தான்
திமிர் சொன்னதும்
பேசுடா பேசு படிச்சதும் சிரிச்சிட்டேன்.
சூப்பர் எப்பி சிஸ்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top