கீதமாகுமோ பல்லவி - 15

Advertisement

தரணி

Well-Known Member
அம்பிகா வளர்ந்த உனக்கே ஒரு துணை தேவைன்னு நீ நினைக்கும் போது பிஞ்சி குழந்தைக்கு அது தேவைபடாத.... உனக்கு துணை தேடுனது தவறு இல்ல... ஆனா அதுக்க்கா உன்னை நம்பி வந்த பூமிக்கு வந்த ஜீவனை நீ இப்படி நிராதரவா விட்டுட்டு போனது எந்த விதத்தில் நியாயம்... சுந்தரேசன் சிவகாமி மாதிரி வாழ்க்கை இம்புட்டு தான் வஞ்சித்தாலும் ஒழுக்கத்தோட நியாய தர்மத்துக்கு கட்டப்பட்டு இருக்குறவுங்களும் இருக்காங்க தான்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top