அடேய், மித்து?
என்னதான் நீ தகிடுதத்தம்
செஞ்சாலும், உனக்கு நோ
அனுராகா
பொண்ணும் கிடைக்காமல்
அப்பாவின் அன்பும் போயி
பைத்தியம் பிடிச்சு நீ மென்டல்
ஹாஸ்பிடல் போகப் போறே
அப்போ இந்த லூசு உஷா
அம்மா உட்கார்ந்து அழுவப்
போவுது
கொஞ்சங்கூட நீ வாழப் போகும்
வீடுன்னு ஒரு உறுத்து இல்லாமல்
யாரோ மூணாம் மனுஷங்க
வீட்டு விருந்துக்கு வந்த மாதிரி
தீபனை விட்டு நீ ஒதுங்கிப்
போயிட்டு அவன் மீது இப்போ
கோபப்படுவதில் நோ யூஸ்,
அனு மேடம்
அண்ணன் செஞ்ச அராத்து
வேலையைப் பார்ப்பானா?
இல்லை உன்னைப் பார்ப்பானா,
ராகா மேடம்?
"ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப்
போகுமா.........."