பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Seethashanmugam

Active Member
தென்பாண்டி... சீமையிலே...
தேரோடும் வீதியிலே...
மான்போல வந்தவனே....
யாரடிச்சாரோ.... ஓ...ஓ... யாரடிச்சாரோ...

ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
(ரோஜாவை..)

இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை

மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ


வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்

பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
 

Shrimathy

Active Member
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
(ரோஜாவை..)

இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை

மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ


வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்

பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
ஆசை அதிகம் வைச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோஜா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
ஆசை அதிகம் வைச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோஜா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி
செல்லமே செல்லம் என்றாய்யடா...
அன்பே என்று சொன்னாயாட...
யாதுமாகி நீ,,, நின்றாயடா....
 

banumathi jayaraman

Well-Known Member
செல்லமே செல்லம் என்றாய்யடா...
அன்பே என்று சொன்னாயாட...
யாதுமாகி நீ,,, நின்றாயடா....
டாடி டாடி ஓ மை டாடி
உன்னைக் கண்டாலே ஆனந்தமே
பேட்டா பேட்டா மேரா பேட்டா
எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
டாடி டாடி ஓ மை டாடி
உன்னைக் கண்டாலே ஆனந்தமே
பேட்டா பேட்டா மேரா பேட்டா
எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்
ஊர தெரிஞ்சிகிட்டேன்...
உலகம் புரிஞ்சிகிட்டேன்...
கண் மணி... என் கண்மணி...
 

banumathi jayaraman

Well-Known Member
ஊர தெரிஞ்சிகிட்டேன்...
உலகம் புரிஞ்சிகிட்டேன்...
கண் மணி... என் கண்மணி...
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
மூங்கில் தோட்ட்டம்...
மூலிக வாசம்....
நிறைஞ்ச மௌனம்..
நீ பாடும் நேரம்....
 

Seethashanmugam

Active Member
மூங்கில் தோட்ட்டம்...
மூலிக வாசம்....
நிறைஞ்ச மௌனம்..
நீ பாடும் நேரம்....

நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
காத்திருந்து.... காத்திருந்து ....
காலங்கள் போகுதடி..
பூத்திருந்து பூத்திருந்து...
பூவிழி நோகுதடி....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top