பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Shrimathy

Active Member
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
இதில் எத்தனை கண்களுக்கு
வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்
இனி யாருக்கு இங்கே கிடைக்கும்
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம்
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே அதன் பெயர் தான் என்ன புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய் அடுத்த நிலை தான் என்ன
இந்த புயல் இன்று கரை கடந்தால் இன்னும் என்னென்ன ஆகும் பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்
 

banumathi jayaraman

Well-Known Member
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே அதன் பெயர் தான் என்ன புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய் அடுத்த நிலை தான் என்ன
இந்த புயல் இன்று கரை கடந்தால் இன்னும் என்னென்ன ஆகும் பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்
நேருக்கு நேர் நின்று பாருங்கள்
போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தில் மூடிய மேலுடை ஆடும்
கூப்பிடும் பாணியில் பாட்டொன்று
பாடும்
 

Lakshmimurugan

Well-Known Member
நேருக்கு நேர் நின்று பாருங்கள்
போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தில் மூடிய மேலுடை ஆடும்
கூப்பிடும் பாணியில் பாட்டொன்று
பாடும்
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
தென்மேற்கு பருவகாற்று...
தேனீ பக்கம் வீசும் போது....
சாரல் இன்ப சாரல்...
 

chitra ganesan

Well-Known Member
தென்மேற்கு பருவகாற்று...
தேனீ பக்கம் வீசும் போது....
சாரல் இன்ப சாரல்...
சர சர சாரா காத்து வீசும் போதும்
சார பார்த்து பேசும் போதும்
சார பாம்பு போல மனசு சத்தம் போடுதே
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
சர சர சாரா காத்து வீசும் போதும்
சார பார்த்து பேசும் போதும்
சார பாம்பு போல மனசு சத்தம் போடுதே
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்..
எனை உயிருடன் கலந்து விட்டால்...
நெஞ்சினில் விழுந்தால்..
மூச்சினில் நிறைந்தாள்..
என் உயிருடன் கலந்து விட்டாள்...
 

Seethashanmugam

Active Member
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்..
எனை உயிருடன் கலந்து விட்டால்...
நெஞ்சினில் விழுந்தால்..
மூச்சினில் நிறைந்தாள்..
என் உயிருடன் கலந்து விட்டாள்...

ள = ள் + அ ..
So I start with அ...

அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
 

chitra ganesan

Well-Known Member
ள = ள் + அ ..
So I start with அ...

அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
கும்தலக்கடி குமாலே
உள்ளுக்குள்ளே என்னாலே
கண்ணாலே சிரிச்சா
கை யாலே அணைச்சா
பின்னாலே பாடம் படிச்சா
 

Lakshmimurugan

Well-Known Member
கும்தலக்கடி குமாலே
உள்ளுக்குள்ளே என்னாலே
கண்ணாலே சிரிச்சா
கை யாலே அணைச்சா
பின்னாலே பாடம் படிச்சா
சாலையோரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும் கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
சாலையோரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
 

banumathi jayaraman

Well-Known Member
சாலையோரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும் கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
சாலையோரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி
மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ
ஓ ஓ ஓ ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி

பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூச்சூடும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலைத் தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top