E4 Enai Meettum Kaathalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவு. அழகான குடும்பம்.ஸ்கைப்பில் பேசிக் கொள்ளும் காட்சி அழகு. கணவன் மனைவிக்குள்ளே நல்ல புரிதல்.ஏதோ காரணத்துக்காக பிரிஞ்சி இருக்காங்ன்னு தெரியுது.இரண்டு பேருக்கிடையே சண்டை இல்லைன்னு தெரிஞ்சு நிம்மதி.
பிரணவ் அப்படியென்ன சீக்ரெட் வேலை பார்க்கிறான்.போலீஸா டிடெக்டிவா.இந்துமதி நல்லவளா கெட்டவளா ;)
ராகவ் பாவம்.இந்து அவனை இப்படி டேமேஜ் பண்ணிட்டாளே

Nandri Chithu...

Pranav parkara velai thaney romba secret ah vaichiruka solliyirukan pa athan sollalai...
 

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி என் கமெண்ட்ஸ் சின்னதாக இருக்கும் நான் போடுவது படித்த பகுதி என தெரிய ஒரு கண்ணடி வரும் அதுக்குத்தான் சகோதரி . எனக்கு கொஞ்சம் முழுநாவல் படித்தால் மட்டுமே நாவல் பிடிபடும் சகோதரி . இது என் குறை சகோதரி . நிறைவு பகுதியில் என் பாராட்டை தருகிறேன் சகோதரி
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சகோதரி என் கமெண்ட்ஸ் சின்னதாக இருக்கும் நான் போடுவது படித்த பகுதி என தெரிய ஒரு கண்ணடி வரும் அதுக்குத்தான் சகோதரி . எனக்கு கொஞ்சம் முழுநாவல் படித்தால் மட்டுமே நாவல் பிடிபடும் சகோதரி . இது என் குறை சகோதரி . நிறைவு பகுதியில் என் பாராட்டை தருகிறேன் சகோதரி

No issues anna... neenga porumaiya padichu sollunga... story innum mudiyalai innum konjam epi pogum ippo than 24 epi pottu iruken...
 

Saroja

Well-Known Member
ஏன் பிரிவு தனியாக குழந்தையுடன் பாவம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top