படம் பார்த்து கவிதை சொல்....

Advertisement

Eswari kasi

Well-Known Member
ஹாய் ஹாய் பிரண்ட்ஸ்...

தமிழ் புத்தாண்டு அதுவுமா புதுசா எதுவும் செய்யலைன்னா எப்படி??!!! ஒரு சின்ன முயற்சி.. நம்மளோடு கவிதை (தமிழ்..) திறமையை கொஞ்சம் தட்டி எழுப்புவோம்... ஒரு படம்... அதுக்கு உங்களோட கவிதை.. எத்தனை வரிகள் வேணாலும் இருக்கலாம்.... ஆனா அந்த படத்திற்கு பொருத்தமா இருக்கணும்...:giggle::giggle::giggle:

ரெடியா??!!!!

இதோ... இந்த படம் உங்களோட கவிதைகளுக்கு காத்துக்கிடக்கு...View attachment 2684
இறைவனே இருந்தாலும்
அவன் தாய்க்கு குழந்தைதான்
கண் இமைக்கு நேரத்தில்
மாயாஜாலம் செய்தாலும்
உன் கண்ணில் சிறு துரும்பு விழுந்தாலும் அவள் பதறி
உன்னை மார்போடு அணைத்திடுவாள்
நீ இறைவன் என்று
அவள் புத்தியில் இருக்காது,
தாய் மட்டுமே இறை அருளை பாரது இறைவன் மீது தாய்மையைக் காட்டுவாள்
 

kayalmuthu

Well-Known Member
நானும்......... but for the situation.......

அன்று உனக்கு அம்மாவின் காலடியில் ஆனந்த குளியலடா என் கண்ணா......
இன்று உதித்தால் அடுப்பங்கரை sink-லே ஆயா குளியலடா என் கண்ணா.....

:D:D:D
செ.ம்ம் செம்ம
 

Itsmeappu

Member
நீரால் ஆலிங்கனம் செய்யவா
நீலமேக வண்ணா..

சிரிப்புக்குள் சிறை வைக்கிறார்
குழலிசையும் சேர்த்து..

கண்ணுடனே கண்ணாம்பூச்சியா
என் கண்ணே
காணும் அணுவெல்லாம்..
குழவி உந்தன் வடிவழகே..
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அருமை..... இதைத் தவிர என்ன சொல்றது தெரியலை... பட் எல்லாரோட கவிதையும் அவ்வளோ அழகு.... :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top