Kaathalum Katru Mara 26

Advertisement

Sundaramuma

Well-Known Member
Hi uma,
நலமா?
இப்ப தான் பார்ககிறேன்.
அருள்...வயதிற்கு ஏற்ப கேலி பண்ணிட்டு இருந்தவள் மேல் காதல் வந்ததும்..மாறிடுவது.
அவள உணர்வுக்கு மதிப்பளித்து அவளுக்கே தெரியாமல், அந்த மருத்துவக்கல்லூரி ஆலமரம், அவன் அம்மாவை சமாளிப்பது...
ரமணன்..... அடாவடி
பார்ததிபன்...அமைதி..அமைதி
கார்ததிக்....அப்பா பையன்...(மாமனார் விருப்பத்தையும் மதிப்பது)
நலம் ...நலம் .....
ஹீரோ குணம் சொல்லறீங்க ...அருளை விட்டு கொடுப்பீங்களா நீங்க ....இதுவும் நல்லா தான் இருக்குது ......:D:D
 

Sundaramuma

Well-Known Member
சுயமரியாதை ,கூட தன்னம்பிக்கையோட இருப்பவர்களுக்கு
பொறாமை ஏற்படாது.....

“நீ தாலி கட்டும் சமயத்தில், ...
நான் வந்திருந்தாலே போதும்....
நீ நீரஜா கழுத்தில் தாலி கட்டியிருக்க மாட்டாய்.....”
அன்னு,கிரியிடம் கூறுவாள்....
எஸ்...நீங்க சொல்லறது சரி தான் .....

அன்னு சொல்லறது அவ தன்னம்பிக்கையை காட்டுற அதே நேரம் அவ கிரி மேல வைச்சு இருந்த அதீத நம்பிக்கையையும் காட்டுது ....கிரி அவ மேல அளவில்லா காதல் உணர்த்த இடம் ....மறக்க முடியுமா ...... :D:D
 

Sainandhu

Well-Known Member
எஸ்...நீங்க சொல்லறது சரி தான் .....

அன்னு சொல்லறது அவ தன்னம்பிக்கையை காட்டுற அதே நேரம் அவ கிரி மேல வைச்சு இருந்த அதீத நம்பிக்கையையும் காட்டுது ....கிரி அவ மேல அளவில்லா காதல் உணர்த்த இடம் ....மறக்க முடியுமா ...... :D:D

In other words, ஹீரோஸ் தான்,
jealous and over possessive ஆ இருப்பார்கள் ...

ஆனந்த், அன்னு பேசும் போது...கிரி கோப்ப்படுவான்....
ஈஷ்வர்.......no one between us......என்று கதை முழுவதும்,
சொல்லிட்டே இருப்பான்........

சக்தி, செல்வத்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லும்,
பொழுது...கார்த்திக்கின் ரியாக்‌ஷன்.......

செந்தில்- ஆகாஷ்.....பிறகு தான் பிரண்ட்ஸ்....

என் ஞாபகத்தில் இவ்வளவு தான்....
But overall....
Malli’s heros all are over poessive and over protective....;)
 

Sundaramuma

Well-Known Member
In other words, ஹீரோஸ் தான்,
jealous and over possessive ஆ இருப்பார்கள் ...

ஆனந்த், அன்னு பேசும் போது...கிரி கோப்ப்படுவான்....
ஈஷ்வர்.......no one between us......என்று கதை முழுவதும்,
சொல்லிட்டே இருப்பான்........

சக்தி, செல்வத்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லும்,
பொழுது...கார்த்திக்கின் ரியாக்‌ஷன்.......

செந்தில்- ஆகாஷ்.....பிறகு தான் பிரண்ட்ஸ்....

என் ஞாபகத்தில் இவ்வளவு தான்....
But overall....
Malli’s heros all are over poessive and over protective....;)
எஸ்..எஸ்....நினைவு இருக்கு....
அதுவும் செல்வம் உரிமையா சக்தி பத்தி பேசுறப்போ கார்த்திக் reaction ....நல்ல வேளை
செல்வம் விளக்கம் சொல்லி அடி வாங்காம தப்பிச்சான்.....:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top